தஞ்சாவூரில் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மாநாடு 20 August 2022 சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் குறிப்பிடப்படும் படியான இடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு நடக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் அலட்சியங்களாலும், சாலை விதிகளை கடைப்பிடித்து முறையாக பயன்படுத்தாததாலும், மது அருந்திவிட்டு போதையில் வருபவர்களாலும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில்…










