திமுக பெண் கவுன்சிலர் கணவர் அட்டூழியம்
மாநாடு 1 April 2022 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரின் கணவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் 51 வது வார்டு திமுக கவுன்சிலர்…










