கத்தியோடு வரும் மாணவர்கள்,அலறும் ஆசிரியர்கள், அக்கறையோடு தடுப்பார் ஸ்டாலின்
மாநாடு 21 March 2022 ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளி அறையில் தான் ஆரம்பமாகிறது என்கிறான் ஒரு அறிஞன். ஆனால் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு பள்ளியில் நடந்த நிகழ்வு இந்த நாடு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டுவதாக…










