தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
மாநாடு 22 February 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 218 பேர் தேர்வு பெற்றிருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் அழைததுள்ளது. தமிழகத்தில் 21…










