இதை கட்டாயம் அரசு செய்ய வேண்டும் அருணன் அறிவுறுத்தல்
பள்ளிகளை திறந்தால் அரசு இதை செய்ய வேண்டும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்த நிலையில்…