Author: K.Ramkumar

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபாகர் முதலிடத்தில் உள்ளார்

இன்று மதுரையில் உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது இதில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் பிரபாகர். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது . இதில் இந்த…

தங்கம் நகை வாங்க சரியான நேரம் இது

தங்க நகைகள் வாங்க சரியான நேரம் இது.. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

இந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கெத்து காட்டிய வீரர்

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. திமிரிக்கொண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாசலைத் திறந்து பாய்ந்து வருகிறது. அந்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் முயற்சியில் வீரத்தோடு திமில் பிடிக்கும் முயற்சியில் இளைஞர்கள் காணப்படுகின்றனர். இந்த அவனியாபுரம்…

முதுமையின் முனகல் சிறப்பு கட்டுரை

“ஒரு முதுமையின் முனகல்…..!?” மேஜர். D.D.ஜெயச்சந்திரன், M.A.,B.Sc.,B.T.,C.L.I.S.,C.C.H.M. மனிதன் தான் நினைப்பதை மற்றவருக்கும் சொல்ல நினைத்த போது தான் மொழி பிறந்தது.பிறந்த குழந்தை எப்போது வாய் திறந்து மழலை மொழியில் பேசும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் உண்டு. மனிதன் வளர, வளர…

சீமானின் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துகள்

சீமான் வாழ்த்து உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் புத்தொளி வீசும் புது நாளாம், நல்லவைப் பெருகும் பொன்னாளாம், இடர் பல விலகும் நன்னாளாம் , நன்மைகள் மேவ தவழ்ந்து வருகிற இந்த தை நாளில்,…

மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு (12-1-2022) இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய…

வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் வரலாறும் வழிக்காட்டியும்

வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் திருக்கோயில். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாகும். தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் கண்டியூருக்குக் கிழக்கே கும்பகோணம் சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.இங்கு சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் வருகின்றனர். தன் தாயிடம் கோரிக்கை வைத்தால் எப்படி…

error: Content is protected !!