தஞ்சாவூர் குளத்தை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் முதல்வரே பொது மக்கள் புகார்
மாநாடு 20 March 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்ததாக கூறப்படும் பெரிய குளம் அந்த பகுதியில் உள்ள ஒருசில சமூக விரோதிகளால் ஆக்கிரைமைப்பு செய்ய பட்டுள்ளதாகவும் இதனை…










