Category: செய்திகள்

தஞ்சை பர்மா பஜாரில் தீ விபத்து பரபரப்பு

மாநாடு 02 January 2023 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பர்மா பஜார் பகுதியில் இயங்கி வரும் எப்போதுமே கூட்டங்கள் அதிகமாக காணப்படும் டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பானது விவரம்…

தஞ்சாவூரில் ரேஷன் கடைக்கு ஆள்சேர்ப்பு பகுதியில் அலட்சிய அக்கப்போரு

மாநாடு 21 December 2022 திமுக ஆட்சி அமைத்தது முதல் வாயில் வடை சுடும் வேலையை மட்டுமே திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சிப்பதற்கு ஏற்ப பல நிகழ்வுகளும் நாள் தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில்…

தஞ்சாவூரில் பரபரப்பு தடையை உடைக்க முற்பட்ட விவசாயிகள், தடுத்து நிறுத்திய காவலர்கள் பரபரப்பு படங்களுடன் முழு செய்தி + வீடியோ

மாநாடு 21 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை நிர்வாகம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாய்…

ஏ ஐ டி யூ சி மாநாட்டில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநாடு 20 December 20222 கேரள மாநிலம் ஆலப்புழாவில் டிசம்பர் 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ஏ ஐ டி யூ சி 42வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேசிய குழு உறுப்பினர்களாக…

கபிஸ்தலம் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

மாநாடு 20 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கபிஸ்தலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் கராத்தே சண்டை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.…

ஆடி கார் விபத்து அந்த இடத்திலேயே மரணம்

மாநாடு 20 December 2022 நெல்லை மாவட்டம் சி.என் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் தனது நண்பர்கள் மூணு பேரோடு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிப்பதற்காக ஆடி காரில் சென்று இருக்கிறார். பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பும்…

மாநிலச் செயலாளரின் மலர்வணக்க நாளில் மாநில அரசுக்கு கோரிக்கை

மாநாடு 19 December 2022 இன்று காலை ஏஐடியூசி மாநிலச் செயலாளராக பணியாற்றி ஊழியர்களின் உரிமைகளை பெற்று தந்த என்.புன்னிஸ்வரனின் முதலாம் ஆண்டு மலர் வணக்க நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்றது அப்போது மாநில அரசுக்கு கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கப்பட்டது . என்.புண்ணீஸ்வரன்…

தமிழக அரசின் விருது இவர்களுக்கும் வருது

மாநாடு 19 December 2022 நேற்று மாலை 6 மணி அளவில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் சார்பாக சமூக விழிப்புணர்வு மற்றும் ரத்த தானம் செய்தவர்களுக்கான விருது வழங்கும் விழா கும்பகோணத்தில் உள்ள தென்றல் திருமண மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் அறங்காவலர்…

தஞ்சாவூர் விவசாயிகளின் தொடர் போராட்டம் ஏன் தெரியுமா முழு விளக்கம் வீடியோவுடன்

மாநாடு 18 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமண்டங்குடி என்கிற ஊரில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. அது கடந்த ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல்…

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி கையெழுத்து

மாநாடு 18 December 2022 ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி. காந்திய, காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் கையெழுத்து பிரச்சார பயணம் தொடங்கியது. தஞ்சாவூர் 18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய…

error: Content is protected !!