Category: செய்திகள்

அம்மா உணவகங்கள் நிறுத்தமா டிடிவி கண்டனம்

29 மாநாடு November 2022 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத்தை மூடுவதற்கு பல்வேறு வகையில் திமுக அரசு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது, ஏழை, எளியோர் பசியாறும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தினால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க வேண்டி…

தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மாநாடு 29 November 2022 தஞ்சாவூர் ரயிலடியில் இன்று காலை 10 மணி அளவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மின் கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம்…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ஏ ஐ டி யூ சி கண்டனம்

மாநாடு 28 November 2022 கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஏ ஐ டி யூ சி ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன் தலைமையில்…

பள்ளி வாகன விபத்து சாலை மறியல்

மாநாடு 28 November 2022 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் IBEA என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்த பள்ளி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனைக்…

அடுத்து என்ன நடக்கப் போகிறது

மாநாடு 28 November 2022 தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தொடர்ந்து பலரின் மானமும் , உயிரும் பறிபோய் கொண்டே இருந்தது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள்…

தஞ்சாவூரில் இளைஞர் விபத்தில் மரணம்

மாநாடு 28 November 2022 தஞ்சாவூர் மானோஜிபட்டி வனதுர்கா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் 25 வயதுடைய விஜய் கொத்தனார் வேலை செய்து வந்தார், இவர் தொம்பன் குடிசை அருகியுள்ள ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் காதில் ஹெட்போன் மாட்டி போன் பேசியபடி…

டிச 31 வரை ஆதார் இணைக்க இலவசம் அறிவிப்பு

மாநாடு 28 November 2022 மக்கள் வீட்டு மின் இணைப்போடு ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது, அப்படி இணைக்காதவர்களுக்கு மின் கட்டணம் கட்ட முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது, அதனால் பல மக்கள்…

தஞ்சாவூர் மாநகராட்சி பறிமுதல் செய்து 1000ரூபாய் அபராதம் விதித்தது

மாநாடு 26 November 2022 தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாடுகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் பறிமுதல் செய்யப்படும்…

மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவி பகீர் வாக்குமூலம்

மாநாடு 26 November 2022 கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து நேற்று கீழே விழுந்தார், இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளப்பள்ளி…

தஞ்சாவூரில் 3 நாள் குடிநீர் விநியோகம் இருக்காது மாநகராட்சி அறிவிப்பு

மாநாடு 25 November 2022 தஞ்சாவூர் மாநகராட்சி 1வது வார்டு முதல் 51 வது வார்டு வரை உள்ள பகுதிகளுக்கு 3 நாள் குடிநீர் விநியோகம் இருக்காது எனவே குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் சரவணகுமார்…

error: Content is protected !!