திமுகவின் அலட்சியமே வன்முறைக்கு காரணம் அதை மறைப்பதற்காக போராடியவர்கள் மீது வழக்கா சீமான் கண்டனம்
மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் தேடிப்பிடித்து அவர்கள்…










