1கோடி ரூபாய் ஊழல் செய்த தில்லாலங்கடி அதிகாரிகள் கைது
மாநாடு 16 June 2022 தெரு வெளிச்சமாக இருப்பதற்காக எல்.இ.டி பல்பு போடுவதில் ஒரு கோடி ரூபாயை ஆட்டையை போட்ட 13 அதிகாரிகள் பிடிபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி,…










