நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை காப்பாற்றுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்
மாநாடு 13 June 2022 தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் பல வாய்க்கால்களில், ஆறுகளில் முறையாக சரி வர தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளாமை செய்யும் வயலுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம்…










