Category: செய்திகள்

நாய் கடியால், நரக வேதனையில் இளைஞர் உயிர் பிரிந்த சோகம்

மாநாடு 04 August 2025 அலட்சியம் வாழ வேண்டிய இளைஞரின் உயிரை பறித்திருப்பது திருப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆபரணத்தின் வைரமாக இருந்தாலும் வயிற்றுக்குள் சென்று விட்டால் குடலை கிழித்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது இந்த துயர,…

தமிழ்நாட்டுக்கே ஆபத்து சீமான் எச்சரிக்கை

மாநாடு 2 August 2025 ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர…

மாநகராட்சியில் ஊழல் கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளு பரபரப்பு

மாநாடு 29 July 2025 தேர்தல் காலம் நெருங்கும் வேலையில் தமிழகத் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் பணியை செய்ய இப்போதுதான் உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டு வந்தது போல பல இடங்களிலும் மக்கள்…

கடன் பெற்று கம்பி நீட்ட நினைத்தவர் கம்பி எண்ண வேண்டும் நீதிமன்ற உத்தரவு

மாநாடு 29 July 2025 செக் கொடுத்து மோசடி செய்த நபருக்கு சிறை தண்டனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சுநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் . இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமானுஜம் இந்து நடுநிலைப்…

கும்பகோணம் பள்ளி 94 குழந்தைகள் மரணம் சோகம் இனி தொடர கூடாது.

மாநாடு 16 July 2025 அலுவலர்களின் அலட்சியத்தால் ஆண்டு 21 கடந்தும் அழுகுரலும், தாய்மார்களின் கண்ணீரும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நாள் 16ந்தேதி ஜூலை மாதம் இந்நாள். இதே நாளில் தான் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94…

தரமற்ற சாலை அமைத்து பல கோடி மோசடி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

மாநாடு 11 July 2025 தமிழ்நாட்டில் சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக பல சாலைகள் முதல் நாள் போடப்பட்ட சாலையை மறுநாள் காலை எழுந்து பார்த்தால் காக்கா கக்கா போனது போல் போடப்பட்டுருப்பதை காண முடியும் இவ்வாறான தரமற்ற சாலைக்கு…

தெரு நாய் கடித்ததை அலட்சியப்படுத்திய இளைஞர் பரிதாப மரணம்

மாநாடு 10 July 2025 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எட்வின் பிரியன் எம்.பி.ஏ பட்டதாரியான இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக…

மாநகராட்சியில் பல கோடி மோசடி, திமுகவுக்கு நெருக்கடி, மண்டல தலைவர்கள் ராஜினாமா

மாநாடு 9 July 2025 மாநகராட்சியில் மக்களின் பணம் வீணடிக்கப்படுவது தெரிந்திருந்தும் பலரும் வேலைப்பளுவின் காரணமாக இது நமது வேலை இல்லை என்று ஒதுங்கி செல்கின்றனர் வரி வசூல் செய்பவர்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மாநகராட்சி பணத்தில்…

பேச்சு, கருத்துரிமைக்கு தடை போட முடியாது நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 27 June 2025 பேச்சுரிமை, கருத்தரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இதற்கு தடைப்போட முடியாது, உயர்நீதிமன்ற நீதிபதியான என் மீது எவ்வளவு விமர்சனத்தை, கருத்துக்களை வைக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சென்று பாருங்கள் யாரும் நம்மை விமர்சிக்க…

மாநகராட்சியில் பல கோடி மோசடி 5 பில் கலெக்டர்கள் கைது

மாநாடு 27 June 2025 சில மாநகராட்சி பில் கலெக்டர்கள் தாங்கள் தான் மாவட்ட கலெக்டர்கள் என்பது போல நினைத்துக் கொண்டு மக்களிடம் உங்களது கட்டடங்களுக்கு எவ்வளவு வரி போட வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அதை…

error: Content is protected !!