சூறைக் காற்றுடன் திடீர் மழை
மாநாடு 8 ஜீன் 2023 நேற்று இரவு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் திடிரென பலத்த சூரைக் காற்று வீசத் தொடங்கியது சற்று நேரத்தில் கனமழை பெய்தது இதை சற்றும் எதிர் பார்க்காத பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில்…