தஞ்சாவூரில் 3ம்தேதி விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு
மாநாடு 02 June 2025 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு தஞ்சாவூரில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடாக வரும் 3ம் தேதி நடக்கிறது என மாநிலத் தலைவர் பழனியப்பன் தெரிவித்தார். இது குறித்து தஞ்சாவூரில் நிருபர்களிடம்…










