அடிக்கடி நடக்குதுங்க தடுக்க நடவடிக்கை எடுங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மாநாடு 04 July 2024 இன்றும் நடந்த விபத்து உயிர் சேதம் இல்லை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் எங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேதுபாவாசத்திரம்…