Category: செய்திகள்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

மாநாடு 19 February 2026 திருவோணத்தில் , தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது திருவோணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலம் முறை ஊதியம் மற்றும்…

பேராவூரணி கடைவீதியில் விபத்து அபாயம் உள்ளது . பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எப்போது ?

மாநாடு 14 February 2026 பேராவூரணி கடைவீதியில் விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகள் கண்டுகொள்ளாத பேரூராட்சி . தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதான சாலைகளில் மாடுகள் மற்றும் நாய்கள் அதிக அளவில்…

முதியவர் மீது தாக்குதல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

மாநாடு 12 February 2026 கறம்பக்குடி அருகே முன்விரோதம் காரணமாக முதியோர் மீது கொலைவெறி தாக்குதல் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஊரணிபுரம் சந்தப்பேட்டை எதிரில் வசிப்பவர் சொக்கலிங்கம்…

பேராவூரணியில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வீடியோ இணைப்பு உள்ளது.

மாநாடு 11 February 2026 தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. வீடியோ இணைப்பு 🔗 https://youtu.be/2RaBh0s6orw…

வெறி நாய் கடித்து 5 பேர் மருத்துவமனையில் அனுமதி, ஆக்சன் எப்ப..

மாநாடு 7 February 2026 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்துள்ளது. இந்த வெறிநாய் அந்த ஊரில் ஐந்து பேரை துரத்தி துரத்தி கடித்தது. இதில், சோழகனார்வயல் கிராமத்தை…

பீகார் இளைஞர் குடும்பத்தோடு கொலை, சீமான் அறிக்கை

மாநாடு 28 January 2026 பீகார் இளைஞர் கௌரவ்குமார் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி உறைய வைத்துள்ளது இதனை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிமாநிலத்தவர் உள் நுழைவு பதிவு…

சீமான் மொழிப்போர் ஈகியர் நாள் அறிக்கை, வரலாற்றுச் சுவடுகளும், வாஞ்சையான கேள்விகளும்

மாநாடு 25 January 2026 மொழிப்போர் ஈகியர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாற்று சுவடுகளை நினைவு படுத்தியும், தாய் மொழி தமிழ் மொழி அழியாமல் காக்க இன்னுயிர் ஈந்த மறவர்களை போற்றும் விதமாகவும், தற்காலத்தில்…

போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பு. இபிஎஸ் கண்டனம்

மாநாடு 24 January 2026 சற்றுமுன் பெரம்பலூர் அருகே திருமாந்துறை பகுதியில் பிரபல ரவுடி வெள்ளை காளியை காவலர்கள் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது அந்த வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை…

சீமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி அறிக்கை

மாநாடு 21 January 2026 தமிழ்நாட்டில் போதை பொருள் சர்வ சாதாரணமாக நடமாடுவதால் சாமானியர்கள் நடமாட பயப்படும் நிலையில் இருக்கிறது நாள்தோறும் தமிழ்நாட்டில் நடந்தேறும் சம்பவங்கள். போதைப் பொருளினை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை…

தஞ்சாவூர் விவசாயிகள் கைது, பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

மாநாடு 15 January 2026 தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பேரில் போலியாக ஆவணம் தயார் செய்து கடன் பெற்று ஏமாற்றியதை நீதிமன்றத்தின் மூலம் முறையிட்டு போராடி வருகிறார்கள். அவர்களின் தொடர் போராட்டம் நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது.…

error: Content is protected !!