Category: செய்திகள்

மார்ச் 18ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்

மாநாடு 8 March 2022 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அகில இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்று மத்திய நிதி…

அமைச்சரின் மகள் காதல் திருமணம் காவல்துறை பாதுகாப்பு தர வீடியோ வெளியீடு

மாநாடு 8 March 2022 தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் ஒன்று கலப்புத் திருமணம் செய்வது இதன் மூலம் சாதிகள் மதங்கள் களையப்படும் என்பது அவர்கள் கூற்று. அப்படியாப்பட்ட திமுகவின் அமைச்சரவையில்,…

இந்த மகளிர் தின நாளில் உறுதி

மாநாடு 8 March 2022 மகளிர் தின இந்நாளில் வெறுமனே மகளிர் தின வாழ்த்துக்கள் என்று சொல்லி கடப்பதை விட ஆண் என்ற அங்கீகாரத்தை கொடுத்தவள் பெண் தான் என்பதை உணர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும். போற்றும் மனமில்லையா பரவாயில்லை. பொருளாக…

திமுக அழுத்தம் அறிவிப்பு மாற்றம் நீதிமன்றத்தால் வேலை இழக்கும் அதிகாரி

மாநாடு 7 March 2022 நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகள் கடந்த 22ஆம் தேதி என்ன பட்டது அதில் சுயேட்சை வேட்பாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வேட்பாளரும் ,தலா 284 வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இதில் யார்…

விடியல் ஆட்சி தொடங்கிவிட்டது அண்ணாமலை விமர்சனம்

மாநாடு 7 March 2022 தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற திமுக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு ஆவின் பால் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானங்களை விலையேற்றம் செய்துள்ளது. இதை விமர்சிக்கும் விதமாக பாஜகவின் மாநிலத்…

நகை கடன் தள்ளுபடி பணத்தை அரசு உடனே தரவேண்டும் ஈபிஎஸ் அறிக்கை

மாநாடு 7 March 2022 தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திமுக அரசை கடுமையாக சாடி அறிக்கை விட்டிருக்கிறார்.அதில் 5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு…

நாகையில் கடல் சீற்றம் 40 வீடுகள் சேதம் மக்கள் அச்சம்

மாநாடு 6 March 2022 நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.…

அரசு கல்லூரியில் சேர முடியாததால் உக்ரைன் சென்றோம்

மாநாடு 6 March 2022 உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்களில் தமிழக அரசு சிறப்பு குழு முயற்சியால் தனி விமானம் மூலம் 181 மாணவர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த மாணவர்களுக்கு தமிழக அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு…

மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் அறிக்கை

மாநாடு 6 March 2022 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு செய்தி அறிக்கையின் மூலம் அறிவிப்பினை கொடுத்து வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் மானாமதுரை…

இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

மாநாடு 5 March 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ,இன்று மாலை 6மணி அளவில் தொடங்கி அமைச்சரவை கூட்டம் இரவு 7மணி அளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட…

error: Content is protected !!