பாதுகாப்பிற்காக நின்றவருக்கே பாதுகாப்பில்லை பரபரப்பு
மாநாடு 23 April 2022 நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கொடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம்…










