தஞ்சையில் நேர்மை மிகு ஆணையர் சரவணகுமார் மக்கள் புகழாரம்
மாநாடு 19 April 2022 தலையில் அழுக்கோடு சொறிப்பிடித்து இருப்பவர்களை தலையில் இருக்கும் முடியை வெட்டி அழகுபடுத்தி சோப்பு போட்டு குளிப்பாட்டும் போது தனக்கு நல்லது தான் செய்கிறார்கள் என்பதை உணராத சில மனிதர்கள் சோப்பு போட்டதால் புண்கள் எரிகிறதே என்று…










