Category: செய்திகள்

தலா 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

மாநாடு 16 April 2022 ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் பக்திப் பெருக்கோடு கூடிக் கொண்டாடும் பெருவிழாவாக நடைபெறும் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.அப்போது,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கூட்ட…

பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு இஸ்லாமிய அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது

மாநாடு 15 April 2022 பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். பீஸ்ட் படத்தை முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது…

தஞ்சை சரக டிஐஜி கடும் நடவடிக்கை

மாநாடு 15 April 2022 கள்ளச்சாராய வியாபாரத்துக்கு துணை போன காவலர்களை டிஐஜி பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறையையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைக்கு…

ஏ.ஆர்.ரகுமான் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தான் விளைவுகள் கடுமையாக இருக்கும் சீமான் எச்சரிக்கை

மாநாடு 14 April 2022 கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமானிடம் ஒரு நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் இந்திதான் தொடர்பு மொழியாக வரவேண்டும் என்கிறார்களே அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்க தமிழிலே இணைப்பு மொழிதான் என்று தனது…

மக்கள் கவிஞருக்கு மாமருந்து தந்தவருக்கு புகழ் வணக்கம்

மாநாடு 13 April 2022 தனது 14 வயதில் பாட்டை எழுதத் தொடங்கி பாமரர்கள் படும்பாட்டை பாட்டுக்குள் அடைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவ விட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் இன்று. ஒரு வார்த்தை கொல்லவும் வைக்கும் ஒரு வார்த்தை…

தஞ்சை ஆற்றுப்பாலத்தில் விபத்து நடப்பதற்கு முன் தடுக்க வேண்டும்

மாநாடு 13 April 2022 தஞ்சாவூர் நகரப்பகுதியில் இன்று அனைத்து இடங்களுமே மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது காரணம் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் இன்று, அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம்…

பாபநாசம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா

மாநாடு 12 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி காப்பன் தெரு. இங்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது நீண்ட வருட கோரிக்கையாக கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்…

இந்த போஸ்டரால் கோபமடைந்த நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மாநாடு 12 April 2022 பாலியல் வன்புணர்வு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.அமைப்பின் தலைவரை வரவேற்றும் வாழ்த்தியும் போஸ்டர் அடித்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமாகி விட்டனர். அவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று…

சசிகலா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விபரம்

மாநாடு 11 April 2022 அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற…

கட்டண உயர்வு மாணவர்கள் போராட்டம் ஒருங்கிணைப்பாளர் அறிக்கை

மாநாடு 10 April 2022 பாரதிதாசன் பல்கலைக்கழகம் இப்போது இருப்பதைவிட மூன்று மடங்கு கட்டணங்களை அதிகரித்திருக்கிறது அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் கட்டண உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து…

error: Content is protected !!