Category: செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் 12,819 பேர் பதவி ஏற்பு

மாநாடு 2 March 2022 நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி…

முதல்வருக்கு சீமானின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மாநாடு 1 March 2022 இன்று பிறந்தநாள் காணும் தமிழகத்தின் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல கட்சித் தலைவர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மார்ச் மாதம் 1ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள்…

இன்று சிவராத்திரி,திட்டமிட்டபடி நடைபெறும் அமைச்சர் அறிவிப்பு.கி.வீரமணி,திருமாவளவன் எதிர்ப்பு

மாநாடு 1 March 2022 இன்று சிவராத்திரியை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை காலை வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள்…

ஜெயக்குமார் அபகரிப்பு வழக்கிலும் சிறையில் அடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது

மாநாடு 28 February 2022 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுக்க அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நில அபகரிப்பு வழக்கில் மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இன்று தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் குறைவு

மாநாடு 28 February 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றிகளை பெற்றது.அதேசமயம் அதிமுக அதிக இடங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது திமுகவை சேர்ந்தவர் கள்ள ஓட்டு போட்டதாக அவரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…

தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?ஆபத்து

மாநாடு 27 February 2022 இப்போது தஞ்சாவூர் கும்பகோணம் இடையே பள்ளி அக்ரஹாரம் பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தும் பணியின் காரணமாக சாலைகளின் ஓரங்களில் உள்ள ஏறக்குறைய 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுகின்றன. இது இயற்கை ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய மன…

தஞ்சையில் பரப்பரப்பு சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டிடத்தை இந்த முறை இடிப்பாரா ஸ்டாலின்

மாநாடு 26 February 2022 இப்போது சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது: இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இந்தச்சூழலில் தற்போதைய அரசு நில சீர்த்திருத்த இயக்குநர் ஜெய்ந்தி ஐஏஎஸ் தலைமையில் 5 பேர் கொண்ட…

கமலஹாசன் கட்சியின் அடுத்த கட்ட நகர்வை பற்றி இன்று மாலை தொண்டர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளார்

மாநாடு 26 February 2022 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத்…

அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்

மாநாடு 25 February 2022 இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன. ஆனால் இந்த நாய்கள் மட்டும்…

ஜெயக்குமாரை சிறையில் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன பகீர் தகவல்

மாநாடு 24 February 2022 சென்னையில் கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று…

error: Content is protected !!