Category: செய்திகள்

குடிபோதையால் காவலர் மண்டை உடைப்பு பரபரப்பு

மாநாடு 4 April 2022 தமிழகத்தில் தினந்தோறும் டாஸ்மாக் குடிநோயாளிகளால் எல்லா விதத்திலும் போக்குவரத்து மேற்கொண்டு, பிணம் எரிக்கும் இடம் வரையிலும் அனைத்து இடங்களிலும் இவர்களின் அட்டூழியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவலர்களை…

சீமானை விசாரித்த முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்த சீமான்

மாநாடு 3 April 2022 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று சென்னை திருவொற்றியூரில் ரயில்வே கேட் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களின் வீடுகளை அரசுகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்களாக போராடி வந்த மக்களை…

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் கமிஷனர் அறிவிப்பு

மாநாடு 3 April 2022 காவல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பிடிபட்டு மீட்கப்படாத இரண்டு சக்கர வாகனங்கள் ,மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ,அவ்வப்போது பொது ஏலம் விடப்படும் அதன்படி இப்போது அறிவிப்பு வந்திருக்கிறது. திருச்சி மாநகர…

தஞ்சை பெரிய கோயில் இருட்டடிப்பு

மாநாடு 3 April 2022 தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறான பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் 18 நாள் திருவிழாவாக பன்னெடுங் காலமாக நடந்து வருகிறது.இந்தக் கோயில்…

சீமான் மயங்கி விழுந்தார் காரணம் இவர்களும் தான்

மாநாடு 2 April 2022 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதை கண்டித்து மக்களின் பக்கம் நிற்ப்பதற்காக அப்பகுதி மக்களை சந்திப்பதற்கு சென்றார். அப்போது…

தஞ்சாவூரின் மாற்றுப்பாதை சீர்கேடு மக்கள் அவதி

மாநாடு 2 April 2022 தஞ்சாவூரின் நகரை இணைக்கும் முக்கிய பாலங்களாக இருந்த ஆற்றுப்பாலங்கள் அகலப்படுத்தி சீரமைத்து புதிதாக கட்டுவதற்காக இடித்து மாற்றுப் பாதைகள் வழியாக பயணிக்கும் படி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கைகளின் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார் . அதன்படி…

துர்கா ஸ்டாலினை பார்த்ததும் மரியாதை கொடுத்த டெல்லி அதிகாரி பரபரப்பு

மாநாடு 1 April 2022 தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணத்தில் இன்று நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு…

திமுக பெண் கவுன்சிலர் கணவர் அட்டூழியம்

மாநாடு 1 April 2022 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரின் கணவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் 51 வது வார்டு திமுக கவுன்சிலர்…

தஞ்சை மாநகராட்சியில் மின்விளக்கு பாதாள சாக்கடை பழுதுகளை சரி செய்ய தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் தொடர்பு எண்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது முழு விபரம்

மாநாடு 31 March 2022 தஞ்சாவூர் மாநகராட்சியில 51 வார்டுகள் உள்ளது அதை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளுக்காக இளநிலை பொறியாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் மக்கள் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவர்களின் பெயர்களும் வகிக்கும் பதவிகளும்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பெண் தீக்குளிப்பு

மாநாடு 31 March 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள படுகை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். லாரி ஓட்டுநர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள்…

error: Content is protected !!