Category: செய்திகள்

2 தஞ்சாவூர் மாநகராட்சியில் அனைத்துக்கட்சிகளும் பெற்ற வாக்குகள்

மாநாடு 22 February 2022 கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன்படி இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் 30 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை முழு நிலவரங்கள்…

1 தஞ்சாவூர் மாநகராட்சியில் அனைத்துக்கட்சிகளும் பெற்ற வாக்குகள்

மாநாடு 22 February 2022 கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன்படி இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் 30 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை முழு நிலவரங்கள்…

ஒரே ஒரு வாக்கு கூட பெறாத கமல் கட்சி வேட்பாளர்!

மாநாடு 22 February 2022 நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு வாக்கு கூட கமல்ஹாசனின் கட்சி வேட்பாளர் பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக,…

திமுகவின் கோஷ்டி பூசலால் அமமுக வெற்றி பெற்றுள்ளது

மாநாடு 22 February 2022 தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள ஒரத்தநாடு தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த முக்கியமான பகுதியாகும். இங்கு திராவிடர் கழகமும்,திராவிட முன்னேற்றக்கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், நன்கு வேரூன்றிய பகுதியாகும் இங்கு…

தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

மாநாடு 22 February 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 218 பேர் தேர்வு பெற்றிருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் அழைததுள்ளது. தமிழகத்தில் 21…

காலாவதியான கலப்படமான பொருட்களை விற்பவர்கள் 24 மணி நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்

மாநாடு 21 February 2022 தமிழக அரசின் மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு…

தங்கம் என்று நம்பி பித்தளைக்கு வாக்களித்த மக்கள்

மாநாடு 21 February 2022 தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது..இதனை தொடர்ந்து, பிப்ரவரி 22 இல் (நாளை) அன்று…

தேர்தல் பணியில் இருந்த காவலர் நள்ளிரவில் மரணம் பரிதாபம்

மாநாடு 21 February 2022 பொதுவாகவே காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது ஏனென்றால் கடந்த சனிக்கிழமை கூட தேர்தல் பணியின் போது தஞ்சாவூரில் இருந்த காவலர்கள் கூட அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் விடியவிடிய ஒரு கோவில் நிகழ்ச்சியின்…

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசின் பணியாளர்கள் நியமிக்க கோரியதை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

மாநாடு 21 February 2022 தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நாளைய தினம்…

புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுனர் நடத்துனருக்கு அடி உதை

மாநாடு 21 February 2022 சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி வந்த தனியார் பேருந்து இரவு 8.30 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்பொழுது புதிய பேருந்து நிலையத்திலிருந்து திரும்பும்போது 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து…

error: Content is protected !!