தஞ்சையில் பரபரப்பு தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு என NIA சோதனை
மாநாடு 12 February 2022 தஞ்சையில் கீழவாசல் அருகே மகர்நோன்பு சாவடி பகுதியில் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.முகமது யாசின், அப்துல் காதர்,அகமது ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள்…