அரசு ஊழியர்களுக்கு தடை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாநாடு 15 March 2022 ஏற்கனவே பல இடங்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், என பல தரப்பினருக்கும் செல்போன் பயன்படுத்த தடை இருக்கிறது. அதேபோல இனி அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன்…










