நாகையில் கடல் சீற்றம் 40 வீடுகள் சேதம் மக்கள் அச்சம்
மாநாடு 6 March 2022 நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.…










