கல்வி முறை பழைய நிலையிலேயே நீடிக்காது குடியரசு துணைத்தலைவர் பேச்சு
மாநாடு 9 February 2022 மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூல் வெளியீடு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இவ்வாறு பேசியுள்ளார். இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக்…