நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள்
மாநாடு 19 March 2022 மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறது.…










