ஓபிஎஸ் நன்றியோடு மரியாதை செலுத்தினார்
தென்மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. தென்தமிழகத்தின்…