ஒரு அமைச்சரும் வீதியில் நடமாட முடியாது ஜீயர் எச்சரிக்கை

மாநாடு 4 May 2022 மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு…

தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன

மாநாடு 4 May 2022 வள்ளலார் மும்பெரும் விழா சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின்…

உச்ச நீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை

மாநாடு 4 May 2022 உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.…

தமிழக அரசுக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் கேள்விக் கணைகள்

மாநாடு 4 May 2022 சட்டமன்ற கூட்டத்தொடரில் தர்மபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்விற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு…

தஞ்சையில் மணல் திருட்டு சாகப்போகுது ஆறு தடுக்க வேண்டியது யாரு

மாநாடு 4 May 2022 தமிழ்நாட்டில் மணல் திருட்டுக்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது .அதன் காரணமாக ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பட்டப்பகலில் தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றில் மணல்கள் திருடு போய் கொண்டு இருப்பதாக நமக்கு…

சிலர் அரசியலாக்க பார்க்கிறார்கள் அமைச்சர் விளக்கம்

மாநாடு 4 May 2022 தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக…

உழைத்த பாட்டியிடம் செயினை பறித்த உல்லாச காதல் ஜோடி கைது

மாநாடு 3 May 2022 காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள் ஆனால் ஊதாரி காதலுக்கு மனசாட்சியும் இல்லை என்பதை காட்டும் விதமாக கோவை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 சவரன் தங்கச் செயினை பறித்துச்…

நித்தமும் சத்தமில்லாமல் தாலியை பறிக்கும் டாஸ்மாக்

மாநாடு 3 May 2022 தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடையால் நாள்தோறும் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் பல பெண்கள் தாலியை அறுக்க இந்த மது பழக்கம் காரணமாக இருக்கின்றது இதை…

தேர்வு நேரங்களில் அணில்கள் உட்பட எதனாலும் மின்தடை ஏற்படக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாநாடு 3 May 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் இயங்காமல் இருந்தது அதன் காரணமாக பொதுத்தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக…

அரசு மருத்துவமனையில் முதலுதவி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம்

மாநாடு 2 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள கிராமம் கோபுராஐபுரம் அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) 4மணியலவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு எந்த வித சிகிச்சையும் அளிக்காமல்…

error: Content is protected !!