தஞ்சையில் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் மாமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்
மாநாடு 16 April 2022 நடைபெற்று முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்குப்பட்ட 3வது வார்டுக்கு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகரச் செயலாளர்…
போலி சான்றிதழ் மூலம் அரசு வேலையில் பெருமளவு சேர்ந்த வடநாட்டவர் சீமான் கண்டனம்
மாநாடு 16 April 2022 தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்களில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநிலத்தவர் வேலையில் சேர்ந்து இருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தமிழக அரசு உடனடியாக…
தலா 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
மாநாடு 16 April 2022 ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் பக்திப் பெருக்கோடு கூடிக் கொண்டாடும் பெருவிழாவாக நடைபெறும் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.அப்போது,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கூட்ட…
பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு இஸ்லாமிய அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது
மாநாடு 15 April 2022 பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். பீஸ்ட் படத்தை முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது…
தஞ்சையில் பரிபூரண சச்சிதானந்த சுவாமிகளின் 78ஆம் ஆண்டு குருபூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு
மாநாடு 15 April 2022 ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு சுவாமிகளின் 78ஆம் ஆண்டு மகா குருபூஜை சித்திரை திங்கள் 1 ஆம் நாளான நேற்று தஞ்சாவூர் மாவட்டம் தொட்டி மாத்தூரில் அமைந்துள்ள சச்சிதானந்த சபையை சேர்ந்தவர்களால் மிகச் சிறப்பாக…
ஏடிஎம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுக்கலாம் அசத்தலான அறிவிப்பு
மாநாடு 15 April 2022 நம்மில் நிறையப் பேர் அவசர அவசரமாக பணம் எடுக்க ஏடிஎம் சென்றிருப்போம். ஆனால் அங்கே போன பின்னர்தான் தெரியும். ஏடிஎம் கார்டை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டோம் என்று. இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும்…
தஞ்சை சரக டிஐஜி கடும் நடவடிக்கை
மாநாடு 15 April 2022 கள்ளச்சாராய வியாபாரத்துக்கு துணை போன காவலர்களை டிஐஜி பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறையையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைக்கு…
ஏ.ஆர்.ரகுமான் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தான் விளைவுகள் கடுமையாக இருக்கும் சீமான் எச்சரிக்கை
மாநாடு 14 April 2022 கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமானிடம் ஒரு நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் இந்திதான் தொடர்பு மொழியாக வரவேண்டும் என்கிறார்களே அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்க தமிழிலே இணைப்பு மொழிதான் என்று தனது…
ஆறாம் வகுப்பில் ஆன்லைனில் விளையாடி கெட்டுப்போக கற்றுக் கொடுப்பதா பெற்றோர்கள் அதிர்ச்சி
மாநாடு 14 April 2022 சமீப காலங்களில் ஆன்லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் மாணவர்கள் விலைமதிப்பற்ற தங்களது உயிர்களையும் பொருட்களையும் இழப்பது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவட்டது .இவ்வாறு மாணவர்கள் திசைமாறி போவதற்கு வழிவகுக்கும் வகையில் வகுப்பறைக்குள் இந்த பாடத்திட்டத்ததில் உள்ள இந்த…
மக்கள் கவிஞருக்கு மாமருந்து தந்தவருக்கு புகழ் வணக்கம்
மாநாடு 13 April 2022 தனது 14 வயதில் பாட்டை எழுதத் தொடங்கி பாமரர்கள் படும்பாட்டை பாட்டுக்குள் அடைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவ விட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் இன்று. ஒரு வார்த்தை கொல்லவும் வைக்கும் ஒரு வார்த்தை…










