ஆம்புலன்ஸ் அமைச்சருக்காக நிறுத்தப்படவில்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
மாநாடு 10 August 2022 நேற்று திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார், அப்போது அமைச்சர் வாகனம் பயணிப்பதற்காக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் காவலரால் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது, அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் மற்றும்…
அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் சற்றுமுன் காலமானார்
மாநாடு 9 August 2022 எம்ஜிஆர் கட்சி தொடங்கியவுடன் 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர்(88) வயது மூப்பின் காரணமாக உடல் நல கோளாறு…
மாதம் 1000 ரூபாய் திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு எப்போதிலிருந்து வழங்கப்படும்
மாநாடு 9 August 2022 இலவச திட்டங்களை சமூக ஆர்வலர்கள் எதிர்த்தாலும் சில அடிப்படையான இலவச திட்டங்களை ஆதரித்தும் வருகிறார்கள். அதன்படி தன் குடிமக்களுக்கு கல்வியும் மருத்துவமும் வாழ்விடமும் தரவேண்டியது அரசின் கடமை பெற வேண்டியது குடிமக்களின் அடிப்படை உரிமை. இதனை…
அதிமுக திமுக கூட்டு விசிக போராட்டம் பரபரப்பு
மாநாடு 9 August 2022 கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வாக்குகளை வாங்கி திமுக வெற்றி பெற்றது. அதன்படி கடந்த 50 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த எடப்பாடி நகராட்சியை திமுக விடும் நடந்து முடிந்த…
படித்துவிட்டு சிரிக்க கூடாது திருந்தனும்
மாநாடு 6 August 2022 வருகிற 11-ம் தேதி மது ஒழிப்பு தினம் அதனை முன்னிட்டு மிகவும் அக்கறையுடன் இளைய சமுதாயத்தை சரியாக வழி நடத்த வேண்டும் என்று உளமாற நினைத்து திமுகவின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற…
பிழைக்க வந்தவர் எரிந்த நிலையில் கண்டெடுப்பு பகிர் தகவல்
மாநாடு 6 August 2022 கடந்த மாதம் 20ஆம் தேதி நெல்லை மாவட்டம் நந்தான் குளம் பகுதியில் 35 வயது உடைய ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்திருக்கிறது அதை மீட்டெடுத்த காவலர்கள் விசாரணையில் இறங்கி உள்ளார்கள் அதில் திடுக்கிடும் பல…
எந்நேரமும் போதையில் வைத்திருக்கும் மாத்திரையோடு இளைஞன் கைது பொதுமக்கள் அதிர்ச்சி
மாநாடு 4 August 2022 நாட்டின் நம்பிக்கையாக இருந்து வளர வேண்டிய பல மாணவ மாணவியர், இளைஞர்கள் போதையால், பாதை மாறி செல்லும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, முன்பெல்லாம் மது அருந்துவது கேவலம் என்று நினைக்கப்பட்டு வந்த நமது தமிழ்…
சோனியா காந்தி வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு பரபரப்பு
மாநாடு 3 August 2022 இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவர்கலால் நேரு சுதந்திரத்திற்கு முன் நேஷனல் ஹெராய்டு பத்திரிக்கையை நடத்தி வந்தார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தங்கள் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும்…
தமிழக அரசு சாஸ்திராவை இடிக்க வில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
மாநாடு 3 August 2022 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகில் உள்ள திருமலை சமுத்திரம் என்ற…
அரசால் 1000 டன் நெல் மூட்டைகள் சேதம் விவசாயிகள் கோபம்
மாநாடு 3 August 2022 தொழில் வளர்ச்சிக்காக நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பதாக தமிழக அரசு கூறிக் கொள்கிறது, இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக ஆளும் அரசால் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் உயிர் தொழிலை செய்யும் விவசாயிகளின் நிலைமை…










