ஓ.பி.எஸ் ஐ அழிக்கச் சொன்ன சி.வி.சண்முகம் பரபரப்பு
மாநாடு 24 June 2022 அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி இருந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆங்காகே தங்கள் செல்வாக்கை காண்பித்து கொண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், நேற்று அதிமுகவின்…
ரேஷனில் இலவச பொருட்கள் கிடையாது
மாநாடு 24 June 2022 இனி ரேஷனில் இலவச பொருட்கள் வழங்கப்படக்கூடாது. இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை நீடித்தால் நிதிநிலை மேலும் மோசமடையும் என்று மத்திய அரசுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை எச்சரித்திருக்கிறது. கொரோனா நெருக்கடி காலம் தொடங்கிய நேரத்தில் ஏழை,…
பொதுமக்களே போலீஸ்காரர்கள் இங்கு
மாநாடு 24 June 2022 சென்னையில் சர்வ சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கும். அதிலும் காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கூடங்களுக்கு செல்பவர்களும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பணிகளுக்குத் செல்பவர்களும், இதனால் பெரும் அவதிக்குள்ளாவார்கள் இவர்களின் கஷ்டத்தை குறைத்து போக்குவரத்தை…
அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு முழு தகவல்
மாநாடு 23 June 2022 கடந்த 8 நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருந்தது ,அதன் காரணமாக இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்பு என்று இரு குழுவினர்களாக பிரிந்து நின்றார்கள். இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை அதிமுகவிற்கு…
தஞ்சாவூரில் தனது ஆதரவாளர்களை ஏன் இழந்தார் வைத்தியலிங்கம்
மாநாடு 22 June 2022 அன்றாடம் திரும்பும் இடங்களில் எல்லாம் விலைவாசி உயர்வு, அக்னிபாத் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை முன்வைத்து ஆளும் கட்சிகளுக்கு கண்டனங்கள் தெரிவித்து, பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, மக்களுக்காக உழைக்கும் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆளும் கட்சிக்கு தமிழ்…
தஞ்சையில் அதிகரிக்கும் வழிப்பறிக் கொள்ளைகள்
மாநாடு 22 June 2022 தமிழ்நாட்டில் சமீபகாலமாக சட்ட ஒழுங்கு சரி இல்லை என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கூறிவருகிறார்கள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூட 20 நாளில் 18 கொலைகள் நடந்ததாக கூறப்பட்டது. குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சிறார்களாகவே…
தஞ்சையில் ஐ.ஜே.கே கண்டன ஆர்ப்பாட்டம்
மாநாடு 22 June 2022 இந்திய ஜனநாயக கட்சி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ரயிலடி முன் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த…
திருவாரூர் அருகே படுகொலை
மாநாடு 20 June 2022 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூரை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தார்கள். இந்த படுகொலை செய்தவர்களை பிடிப்பதற்காக குடவாசல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் இந்நிலையில் மதுரை…
தஞ்சாவூரில் விபத்தை தடுக்க ஏஐடியூசி கோரிக்கை
மாநாடு 20 June 2022 சாதாரணமாகவே சாலை விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முக்கிய சாலையில் கேபிள் ஒயர் கீழே நெடுந்தூரம் கிடக்கின்றது, இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இதனை உடனடியாக…
தஞ்சையில் ஒழுங்கற்ற கடைகளால் பொதுமக்கள் அவதி
மாநாடு 19 June 2022 தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் ஒன்று .தஞ்சாவூரை எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்காக பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு…










