Tag: news

பிரபாகரன் வருவார் அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம் பெ.மணியரசன் அதிரடி

மாநாடு 15 February 2023 நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி.ஆனந்தன் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தினார்கள். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன் உயிருடன்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலட்சியத்தால் விபத்து அபாயம்

மாநாடு 12 February 2023 தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் பல ஆண்டுகளாக சிறப்புடன் இயங்கி வந்தது, இந்த சந்தையில் நுழைந்தால், சட்டி பானை முதல் சடங்கு, சம்பிரதாய பொருட்கள் வரை சைவ காய்கறிகள் முதல் அசைவ மீன், கறிகள் கறிவேப்பிலை வரை…

பட்டைய கிளப்பிய வேல்முருகன், பதற்றத்தில் ஸ்டாலின் பக் பக்

மாநாடு 11February 2023 தமிழ்நாட்டில் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்து விட்டாலே அந்த கட்சி எந்த மாதிரி அத்துமீறி அலங்கோலமாக ஆட்சி செய்தாலும் கூட்டணி தர்மம் என்கின்ற பெயரில் எல்லா கருமத்திற்கும் காவடி தூக்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு கட்சிகளை சில ஆண்டுகளாக…

நாற்றத்தில் அரசு அலுவலகம், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

மாநாடு 10 February 2023 தங்கள் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாக்கும், இவ்வாறு தூய்மையை பேணி காப்பதன் மூலம் மட்டுமே நோய்கள் உற்பத்தி ஆவதையும் நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும் என்பதே நிதர்சனம். அதிலும் மக்கள் அதிகம்…

நெல் கொள்முதலிலும் திமுகவினர் தில்லு முல்லு சரி செய்வாரா கோட்டாட்சியர் பரப்பரப்பு

மாநாடு 10 February 2023 விவசாயிகளின் நிலையை எழுத நினைத்தால் எழுத்தில் அடங்காது சொல்ல நினைத்தால் சொல்லிமாளாது. விதைத்த விதையை பயிராக்கி அறுவடை செய்து களத்து மேட்டுக்கு கொண்டு வந்து உழைத்ததற்கான காசை கண்ணில் பார்ப்பதற்குள் எண்ணில் அடங்கா பிரச்சினைகளை ஒவ்வொரு…

அந்த சாலையில பேரணி , அடுத்த சாலையில.சாக்கடை தண்ணி தஞ்சையில் விபத்துக்களை தடுப்போம்

மாநாடு 08 February 2023 தஞ்சாவூர் மேம்பாலத்தில் இருந்து ராமநாதன் மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை நீர் பாதையில் பொங்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு பெரும் துர்நாற்றம் வீசுகிறது, போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கிறது.இதன்…

தகுதி தேர்வை தகுதியோடு நடத்தவில்லை தஞ்சையில் போராட்டம் பரபரப்பு

மாநாடு 07 February 2023 ஆசிரியர் தகுதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வாளர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அதன் விவரம் பின்வருமாறு; தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்…

இலவசத்தால் 4 பெண்கள் மரணம், வேல்முருகன் இரங்கல்

மாநாடு 04 February 2023 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு…

தஞ்சாவூரில் ஆணையரும் ,மேயரும் இப்படி இருந்தால், எப்படி கோபத்தில் மக்கள்

மாநாடு 04 February 2023 தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி என்பார்களே அதே போல தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளொரு திட்டமும், பொழுதொரு அறிவிப்பும் விட்டுக் கொண்டே இருப்பதைப் போல தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும், அதிகாரிகளும் திமுகவினரும் கூட்டு வைத்துக்…

தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியலால் பரபரப்பு

மாநாடு 01 February 2023 இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அனைத்து விவசாயிகளும் குறைய 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஒருங்கிணைத்து…

error: Content is protected !!