Tag: news

நாளை சென்னையில் பேனா கடலில் வைக்க கருத்து கேட்பு கூட்டம் சீமான் பங்கேற்பு எகிறும் எதிர்பார்ப்பு

மாநாடு 30 January 2023 திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடலினுள் பேனா வடிவிலான சிலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்தது, பொதுமக்களின் பணத்தில் 81 கோடி ரூபாயை எடுத்து அரசு…

தஞ்சாவூரில் திமுகவை அழிக்கிறாரா துரை.சந்திரசேகர், 2 ஊரில் திமுக காலி முழு தகவல்கள்

மாநாடு 30 January 2023 திமுகவில் இதற்கு முன்பாக நன்கு மக்களால் அறியப்பட்டு, கட்சிக்காரர்களோடு ஒன்றி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர். துரை சந்திரசேகர் போட்டியிட்ட 6…

தஞ்சாவூரில் தப்பி ஓடிய நகை கடை அதிபர், தட்டி தூக்குவாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மாநாடு 28 January 2023 தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நகைக்கடை தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகைகளுக்கு வட்டியில்லா கடன் தருவதாக கூறி பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை திரட்டி விட்டு…

தஞ்சாவூர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு

மாநாடு 27 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள கணபதி அக்கிரகாரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடையை இடம் மாற்றுவதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் காத்திருப்பு போராட்டத்தை பாபநாசம் வட்டாட்சியர்…

கலைஞரும், மு.க.ஸ்டாலினும் வச்சி செய்வார்கள் ஆ.ராசா அதிரடி பேச்சு

மாநாடு 26 January 2023 திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள தலைவர்களில் சிலரை மட்டுமே கட்சியைத் தாண்டியும் அனைவரும் நேசிப்பார்கள். அப்படி அனைவராலும் நேசிக்கப்படக்கூடியவர் தான் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா. இவர் நேற்று கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக…

தஞ்சையில் இடிச்சிட்டாங்க மு.களஞ்சியம் போராட்டம் அறிவிப்பு பரப்பரப்பு

மாநாடு 25 January 2023 தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு. களஞ்சியம் திமுகவையும், தஞ்சாவூர் மாநகராட்சியையும் கண்டித்து அறிக்கை விட்டு இருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் மரணம் அடைந்த விடுதலைப்புலி போசனின் நினைவு கல்லறையை…

தஞ்சாவூரில் 26 ஆம் தேதி கட்டாயம் தவறினால் நடவடிக்கை எஸ்.பி.எச்சரிக்கை இதிலும் நடவடிக்கை வேண்டும் கோரிக்கை

மாநாடு 24 January 2023 ஒரு அதிகாரி சரியான சில நடவடிக்கைகளை எடுத்து அந்நடவடிக்கையின் மூலம் நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமெனில் சுற்றுப்புற காரணிகளும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளும் சரியாக அமைந்தால் மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நோக்கம் முழுமையாக…

தஞ்சாவூரில் மினிபஸ்களின் அத்துமீறல் அடக்குவார்களா அதிகாரிகள்

மாநாடு 23 January 2023 சாதாரணமாகவே சிற்றுந்துகள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக, மக்களை அச்சுறுத்தும் விதமாக வேகமாக சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலும் தஞ்சாவூரில் இருந்து களக்குடிக்கு செல்லும் பேருந்து நகரப் பகுதிகளுக்குள்…

நாளை தஞ்சாவூர் நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது அறிவிப்பு

மாநாடு 23 January 2023 மாதாந்திர பராமரிப்பு பணியை முன்னிட்டு நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நகரத்தில் கீழ்கண்ட உள்ள இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று உதவி செயற்பொறியாளர் கருப்பையா தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறார் அதன்படி நாளை…

தஞ்சையிலிருந்து கும்பகோணம் வரை பயணம், மக்களை நக்கல் செய்கிறதா அரசு

மாநாடு 22 January 2023 சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் மக்களை நக்கல் செய்கிறதா இந்த அரசு என்று அனைவருக்கும் தோன்றும் படி ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறது இந்த அரசு. தமிழை வளர்ப்போம், தமிழ் மானத்தை காப்போம்…

error: Content is protected !!