தஞ்சாவூரில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் அனைத்திந்திய மாணவர் மாநாட்டில் வலியுறுத்தல்
மாநாடு 21 January 2023 அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 16 வது மாநாடு தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியாவில் பொது கல்வி கட்டமைப்பை சிதைத்து, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக,…