தஞ்சாவூரின் முக்கிய பகுதிகள் இருளில் மக்கள் அவதி
மாநாடு 5 October 2022 இருண்ட காலம் என்று படித்தது போக திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து தஞ்சாவூர் மக்கள் பார்த்து வருகிறார்கள். தஞ்சாவூர் மாநகருக்கு உள்ளும் நடைபெறுகின்ற ஒவ்வொரு அவலங்களையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு வருகிறோம் ,அதன் நோக்கமே மீண்டும்…