Tag: news

தஞ்சாவூரின் முக்கிய பகுதிகள் இருளில் மக்கள் அவதி

மாநாடு 5 October 2022 இருண்ட காலம் என்று படித்தது போக திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து தஞ்சாவூர் மக்கள் பார்த்து வருகிறார்கள். தஞ்சாவூர் மாநகருக்கு உள்ளும் நடைபெறுகின்ற ஒவ்வொரு அவலங்களையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு வருகிறோம் ,அதன் நோக்கமே மீண்டும்…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் வந்ததும் ஆன வேலை, தேர்தலுக்குப் பிறகு ஏன் ஆகல மக்கள் கோபம்

மாநாடு 3 October 2022 தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி விருது வாங்கி இருந்தாலும் அதற்கான தகுதியை இன்னும் பெறாமல் இருக்கிறது, அதிலும் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு தஞ்சாவூரில் வேலைகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது, பல இடங்களில் வேலைகளும் முறையாக…

விபத்து ஒருவர் மரணம் 22 பேர் மருத்துவமனையில் உத்திரபிரதேச இளைஞர் கைது

மாநாடு 3 October 2022 திருச்சி மலைக்கோட்டை , சிங்காரத்தோப்பு பகுதிகளில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்தப் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு துணிக்கடையின் முன்பு பலூனுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் காயம்…

விரைவில் அதிமுக ஒன்றிணையும் வைத்திலிங்கம் காரணமா

மாநாடு 3 October 2022 தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் சூழலில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து செயல்பட்டு மக்களிடம் நற்மதிப்பை பெற்று வளர வேண்டிய அதிமுக பல்வேறு அணிகளாக பிளவு பட்டு கிடப்பது நல்லதல்ல என்று கருதுகிறார்கள், அதிமுகவில் பிளவு பட்டு…

திமுகவினரால் பெண் தற்கொலை கடிதம் சாலை மறியல் போக்குவரத்து நிறுத்தம் பதற்றம்

மாநாடு 1 October 2022 திமுக ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் ரவுடிசமும், கட்டப்பஞ்சாயத்தும் தலைதூக்கும் சாமானியர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று தேர்தல் நடப்பதற்கு முன்பே பல கட்சிகளும் பல இயக்கங்களும் கூறிவந்தது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை…

ஆசியாவின் முதல் விவசாய சங்கத்தை தோற்றுவித்தவருக்கு மலர் வணக்கம்

மாநாடு 30 September 2022 உழைக்கும் மக்களுக்காக உறுதியாக நின்று இறுதிவரை போராடிய பி.சீனிவாசராவ் அவர்களின் 61 வது நினைவு நாளான இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் உறுதி ஏற்பு நிகழ்வும்,…

திமுக இப்படி போனா உழைத்தவர்கள் வெறுப்பு

மாநாடு 29 September 2022 திமுகவில் 15வது அமைப்பு உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்து அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் தேர்தல் நடத்தப்படாமல் பொறுப்பாளர்களை நியமனம் செய்த நிகழ்வு நடைபெற்றது. திமுக…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை காரணம்

மாநாடு 29 September 2022 வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் சில கட்டுப்பாடுகளோடு ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி…

தஞ்சாவூர் மாநகராட்சியில் இந்த வேலையில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்

மாநாடு 27 September 2022 காலம் எப்பொழுதுமே மனிதர்களுக்கு கடினமான காலங்களை கொடுத்து அதிலிருந்து பாடம் படித்து, கற்று, தெரிந்து ,தெளிந்து வாழுங்கள் என்கின்ற படிப்பினையை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. மரண பயத்தை கூட கொடுத்து, மனம் திருந்தி வாழுங்கள்…

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் வயிற்றில் அடிக்கக்கூடாது ஊழியர்கள் கொந்தளிப்பு பரபரப்பு

மாநாடு 26 September 2022 இன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன்படி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஏன் இந்த காத்திருப்பு போராட்டம் என்ற…

error: Content is protected !!