Tag: news

ஓபிஎஸ் இன் ஆதரவாளர் கைது

மாநாடு 31 August 2022 அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கின்றார்,அவர் சமீப காலமாக ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் மீண்டும்…

தமிழ்நாட்டிற்கு 2வது இடம் சமூக ஆர்வலர்கள் கலக்கம்

மாநாடு 30 August 2022 தேசிய குற்ற ஆவண காப்பகம்( NCRB-national crime records bureau) 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அதன்படி டெல்லி முதலிடமும் சென்னை 2வது இடமும் பிடித்திருக்கிறது, இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கலக்கம்…

தஞ்சாவூர் திமுகவில் சண்.ராமநாதனை தவிர யாருக்குமே தகுதி இல்லையா திமுகவினர் குமுறல்

மாநாடு 29 August 2022 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டது, திமுக துவங்கப்பட்ட போது திராவிட இன மக்களின் உரிமையை பாதுகாத்திடவும் ,ஆதிக்கமற்ற…

அரசு பள்ளி மாணவர் மரணம் அரசு செய்ய வேண்டியது என்ன

மாநாடு 29 August 2022 நாட்டின் வளர்ச்சி என்பது புதிய விமான நிலையம் அமைப்பதிலும், நெடுஞ்சாலை விரிவாக்கத்திலும் மட்டுமா இருக்கிறது, ஒவ்வொரு நாட்டின் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களாக கருதி போற்றி பாதுகாக்க வேண்டிய இளைஞர்கள் மாணவர்களிடத்திலுமல்லவா இருக்கிறது. தமிழ்நாட்டில் அன்றாடம் வேலைக்கு…

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு அழைப்பு இங்கு இடிப்பா

மாநாடு 29 August 2022 திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையுமான மு.கருணாநிதி 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோபாலபுரத்தில் சரபேஸ்வரர் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த நேரத்தில் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது,…

ஆறு பேரின் விடுதலை அரசின் கையில் எப்போது விடுதலை

மாநாடு 28 August 2022 தஞ்சாவூர் ரயிலடியில் வீர தமிழச்சி செங்கோடியின் 11 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேரறிவாளன் விடுதலையை தமிழக அரசுகள் காலம்…

தமிழக அரசின் காவல்துறை தோல்வி கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்குப் பிணை

மாநாடு 26 August 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் மரணமடைந்தாா். அவரது மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி, வன்முறை வெடித்தது. இதில்…

ஓபிஎஸ்,வைத்திலிங்கத்தின் மீதும் திருட்டு வழக்கு பதிவு விபரம்

மாநாடு 26 August 2022 இந்த மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் உள்ள வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் அப்போது இபிஎஸ்…

வாட்ஸ் அப்பில் தொட்டதால் 21 லட்ச ரூபாய் இழப்பு

மாநாடு 25 August 2022 சமீப காலமாக வலைத்தளங்கள் மூலமும் செயலிகள் மூலமும் அதிகப்படியான மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது இதில் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பெரும்பான்மையினர் சிக்கி தங்களது பொருட்களை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றார்கள், இதனை தடுப்பதற்காக…

இந்த ஊர்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை

மாநாடு 24 August 2022 தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

error: Content is protected !!