12 ஆம் வகுப்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரத்தநாட்டில் மூமுக ஆர்ப்பாட்டம்
மாநாடு 16 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்திருக்கிறார், தமிழக அரசு உத்தரவிட்டு, உரிய விசாரணை நடத்தி பள்ளியின் மீது…










