Tag: news

மாட்டு வண்டி போட்டி சிறப்பாக நடைபெற்றது மக்கள் மகிழ்ச்சி

மாநாடு 21 April 2022 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயலில் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் கூடி மேளதாளங்களுடனும் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு அங்கே வந்த பொது மக்கள் உற்சாகமடையும் வகையில் குதிரை…

தஞ்சையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல பரபரப்பு

மாநாடு 20 April 2022 தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் பொருட்டு பல நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் மஞ்ச பை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக பல வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து…

தஞ்சையில் போக்குவரத்து காவலரின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

மாநாடு 20 April 2022 காவல்துறை பணி என்பது எந்நேரமும் எல்லா மக்களுக்கும் செய்யப்படும் சேவை அந்த சேவையில் சிறு குளறுபடி ஏற்பட்டால் கூட மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக அமைந்துவிடும் இதை உணர்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் அத்துறையில் இருக்கிறார்கள்.அவர்களின் சிறந்த…

4 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் தரவேண்டும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மாநாடு 19 April 2022 தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள்…

தஞ்சையில் நேர்மை மிகு ஆணையர் சரவணகுமார் மக்கள் புகழாரம்

மாநாடு 19 April 2022 தலையில் அழுக்கோடு சொறிப்பிடித்து இருப்பவர்களை தலையில் இருக்கும் முடியை வெட்டி அழகுபடுத்தி சோப்பு போட்டு குளிப்பாட்டும் போது தனக்கு நல்லது தான் செய்கிறார்கள் என்பதை உணராத சில மனிதர்கள் சோப்பு போட்டதால் புண்கள் எரிகிறதே என்று…

டாஸ்மாக்கை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

மாநாடு 19 April 2022 சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு மது போதை காரணமாக இருக்கின்றது. அது இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் பெண் பாலின வித்தியாசம் இல்லாமலும் அனைவரிடமும் இந்த தீய பழக்கம் பரவி விட்டது அதற்கு மூலகாரணமாக…

திருவாரூர் காரர் தீக்குளிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மாநாடு 18 April 2022 திருப்பூரில் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் தொடர்ந்து தன் மீது வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவர்…

274 கிராம நிர்வாக அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவார்கள் அமைச்சர் அறிவிப்பு

மாநாடு 18 April 2022 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. சபை கூடியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம்…

தஞ்சையில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

மாநாடு 18 April 2022 தஞ்சாவூரின் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் முக்கிய பகுதியான பர்மா பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் இருக்கிறது. இந்த பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே…

முதல்வரின் பேச்சுக்கு கட்டுப்படாத சட்டமன்ற உறுப்பினர்கள்

மாநாடு 17 April 2022 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் , தனியார் மண்டபத்தில் 1 ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மின்வாரிய செயற்பொறியாளர் கிருபாகரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி…

error: Content is protected !!