Tag: news

தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் மக்களின் குறை தீர்க்க வெளியீடு

மாநாடு 17 March 2022 நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகரின் மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்களை தஞ்சாவூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மாநகராட்சி மேயர் துணை மேயர்…

உடனடியாக நிறுத்த வேண்டும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

மாநாடு 17 March 2022 உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிய வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 22 நாட்களாக உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும்…

விஜய் மக்கள் இயக்கத்தினர் உட்பட 9 பேர் சிறையில் அடைப்பு

மாநாடு 16 March 2022 செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அதே…

சாட்டையை சுழற்ற போகும் ஸ்டாலின் பதற்றத்தில் அறிவாலயம்

மாநாடு 16 March 2022 நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இருந்தபோதிலும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த இடங்களில் மறைமுகத் தேர்தலில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

தஞ்சாவூர் ஆணையர் தமிழகம் முழுவதும் தேவை தமிழ்நாடு முதலிடம் அதிர்ச்சித் தகவல்

மாநாடு 16 March 2022 தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் முதல் தனியார் கட்டிடங்கள் வரை நகரம்,கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து இடங்களிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்து உள்ளது.அதிலும் அதிகமாக கடந்த 60 ஆண்டுகளில் நடந்துள்ளது என்பது யாராலும் மறுக்க…

மேயர் அறிவிப்பு தலைநகரில் மூன்று நாள் ஊரடங்கு

மாநாடு 15 March 2022 உக்ரைன் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்யா கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில்…

அரசு ஊழியர்களுக்கு தடை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 15 March 2022 ஏற்கனவே பல இடங்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், என பல தரப்பினருக்கும் செல்போன் பயன்படுத்த தடை இருக்கிறது. அதேபோல இனி அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன்…

ஹிஜாப் தடை செல்லும் கர்நாடக நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

மாநாடு 15 March 2022 கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6…

இப்போது எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

மாநாடு 15 March 2022 இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி…

பேடிஎம் தடை அதிர்ச்சித் தகவல்

மாநாடு 14 March 2022 பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், பே டிஎம் நிறுவனம் தனது பயனர்களின் தரவுகளை…

error: Content is protected !!