Tag: news

தங்கம் என்று நம்பி பித்தளைக்கு வாக்களித்த மக்கள்

மாநாடு 21 February 2022 தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது..இதனை தொடர்ந்து, பிப்ரவரி 22 இல் (நாளை) அன்று…

தேர்தல் பணியில் இருந்த காவலர் நள்ளிரவில் மரணம் பரிதாபம்

மாநாடு 21 February 2022 பொதுவாகவே காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது ஏனென்றால் கடந்த சனிக்கிழமை கூட தேர்தல் பணியின் போது தஞ்சாவூரில் இருந்த காவலர்கள் கூட அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் விடியவிடிய ஒரு கோவில் நிகழ்ச்சியின்…

வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசின் பணியாளர்கள் நியமிக்க கோரியதை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

மாநாடு 21 February 2022 தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நாளைய தினம்…

புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுனர் நடத்துனருக்கு அடி உதை

மாநாடு 21 February 2022 சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி வந்த தனியார் பேருந்து இரவு 8.30 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்பொழுது புதிய பேருந்து நிலையத்திலிருந்து திரும்பும்போது 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து…

இப்போது 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது

மாநாடு 21 February 2022 தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் நாளை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட…

திமுகவும் அதிமுகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டன கமல் காட்டம்

மாநாடு 20 February 2022 ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

அரசுப்பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி பலரை கதிகலங்க வைத்தது

மாநாடு 20 February 2022 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் கள்ளகிணறு அருகே திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. திடீரென பேருந்தில் இருந்த முன்பகுதி சக்கரம் பேருந்திலிருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் கழன்று…

திமுக தேமுதிக மோதல்

மாநாடு 19 February 2022 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியாக சிவகாசி தனது முதல் தேர்தலை சந்திக்கிறது. இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் தொடங்கியது. வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினார்கள்.…

பரபரப்பு திமுக வேட்பாளர் போட்ட கள்ள ஓட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா

மாநாடு 19 February 2022 தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதல் மக்கள்…

சென்னையில் சீமான் வாக்களித்த போது இதை செய்தார் நல்ல முன்னுதாரணம்

மாநாடு 19 February 2022 இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அனைத்து இடங்களிலும் காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதி இல்லாத காரணத்தாலும் பல இடங்களில் சாலைகள் கூட…

error: Content is protected !!