Author: K.Ramkumar

முதுமையின் முனகல் சிறப்பு கட்டுரை

“ஒரு முதுமையின் முனகல்…..!?” மேஜர். D.D.ஜெயச்சந்திரன், M.A.,B.Sc.,B.T.,C.L.I.S.,C.C.H.M. மனிதன் தான் நினைப்பதை மற்றவருக்கும் சொல்ல நினைத்த போது தான் மொழி பிறந்தது.பிறந்த குழந்தை எப்போது வாய் திறந்து மழலை மொழியில் பேசும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் உண்டு. மனிதன் வளர, வளர…

சீமானின் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துகள்

சீமான் வாழ்த்து உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் புத்தொளி வீசும் புது நாளாம், நல்லவைப் பெருகும் பொன்னாளாம், இடர் பல விலகும் நன்னாளாம் , நன்மைகள் மேவ தவழ்ந்து வருகிற இந்த தை நாளில்,…

மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு (12-1-2022) இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய…

வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் வரலாறும் வழிக்காட்டியும்

வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் திருக்கோயில். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாகும். தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் கண்டியூருக்குக் கிழக்கே கும்பகோணம் சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.இங்கு சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் வருகின்றனர். தன் தாயிடம் கோரிக்கை வைத்தால் எப்படி…

error: Content is protected !!