Author: K.Ramkumar

தஞ்சாவூரில் தமிழ்நாடு நாள் பெருவிழா உறுதிமொழி நிகழ்ச்சி

மாநாடு 1 November 2023 தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு உருவான 67 வது ஆண்டு துவக்க நாளில் உறுதி ஏற்பு* நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆந்திரா உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில்…

வசமா சிக்கிய வசந்த்&கோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு 06 October 2023 சாமானியர்கள் தற்போதெல்லாம் ஏதாவது ஒரு பொருளை வாங்குவது சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு தெரிந்தால் கூட அந்த பொருளை வாங்க அவர்கள் எவ்வளவு கால அவகாசம் எடுக்கிறார்கள் , எந்த பொருளை வாங்க வேண்டும் எந்த நிறுவனத்தின் பொருளை…

அரியலூரை அதிரவிடுகிறது நாம் தமிழர் கட்சி

மாநாடு 25 September 2023 நடைப்பெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் கட்டமைப்பை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதன் ஒருபகுதியாக இன்னும் சற்று நேரத்தில் அரியலூர்…

தஞ்சையில் கட்சியை அழிக்கிறாரா கவுன்சிலர் ?..

மாநாடு 13 September 2023 அன்று தஞ்சாவூர் நீர் மேலாண்மையை பார்த்து உலகமே வியந்து போற்றும் படி புகழ் பரப்பி வாழ்ந்ததெல்லாம் மன்னராட்சி காலத்தில்… இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில்.. தஞ்சாவூரில் கட்டப்பட்ட மேம்பாலம் எனும்…

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவு நாளில்

மாநாடு 07 August 2023 கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் அந்த நாளில் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஏதோ ஒரு தவிப்பு படபடப்பு பற்றிக்கொள்ள… வந்த வேலை முடிக்க…

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது

மாநாடு 05 August 2023 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை…

தஞ்சாவூர் மாநகராட்சி பணி லட்சணம் சாலையில் பள்ளம் பாதை துண்டிப்பு பரபரப்பு

மாநாடு 03 August 2023 ஒரு கதவை அடைத்தால் மறுக்கதவை திறப்பான் இறைவன் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் தஞ்சாவூர் மாநகராட்சியில் செய்யப்பட்டிருக்கின்ற பல பணிகளைத் தொடர்ந்து உற்று பார்க்கின்றவர்களுக்கு நன்கு உணர முடியும் ஒரு பணிகளில் செய்யப்பட்ட முறைகேடுகள்…

தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்

மாநாடு 24 July 2023 தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் தவிர்த்து, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும். பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவில் தேங்காய் எண்ணெயை…

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

மாநாடு 21 July 2023 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார். பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு…

அரசு பள்ளிக்கு 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறையை தந்த முன்னாள் மாணவர்

மாநாடு 21 July 2023 பேராவூரணி ஜூலை 21 பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறை வழங்கிய முன்னாள் மாணவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கே.கே.நகர் பகுதியைச்…

error: Content is protected !!