தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
மாநாடு 19 July 2023 தஞ்சாவூர் ராசாமிராசுத்தார் அரசு மருத்துவமனையில் 10 மாத குழந்தையை பறிக்கொடுத்துவிட்டு பெற்றோர்கள் பரிதவிப்பு .. தஞ்சாவூர் மாவட்டம் மடிகை கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா தம்பதி இவர்களுக்கு தரணிகா என்கின்ற பத்து மாத குழந்தை இருந்துள்ளது.…










