தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
மாநாடு 13 December 2022 இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே இலுப்பைகோரை ஊராட்சியில் , பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில்…