Author: K.Ramkumar

தஞ்சாவூர் மாநகராட்சி பறிமுதல் செய்து 1000ரூபாய் அபராதம் விதித்தது

மாநாடு 26 November 2022 தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாடுகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் பறிமுதல் செய்யப்படும்…

மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவி பகீர் வாக்குமூலம்

மாநாடு 26 November 2022 கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து நேற்று கீழே விழுந்தார், இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளப்பள்ளி…

தஞ்சாவூரில் 3 நாள் குடிநீர் விநியோகம் இருக்காது மாநகராட்சி அறிவிப்பு

மாநாடு 25 November 2022 தஞ்சாவூர் மாநகராட்சி 1வது வார்டு முதல் 51 வது வார்டு வரை உள்ள பகுதிகளுக்கு 3 நாள் குடிநீர் விநியோகம் இருக்காது எனவே குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் சரவணகுமார்…

வழக்கறிஞர் செயல் மன்னிப்பு கேட்டார் நீதிபதி

மாநாடு 25 November 2022 தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற பாகப்பிரிவினை தொடர்பான வழக்கின் மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது, தர்மபுரிமாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது குறுக்கு விசாரணையில் ஈடுபட்ட இரண்டாவது மனைவியின் மகன்…

மின் இணைப்போடு ஆதாரை இணைக்க 2 நாள் அவகாசம் அறிவிப்பு

மாநாடு 25 November 2022 தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சில மாறுபாடுகளை செய்திருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். அதன்படி தாழ்வழுத்த மின் இணைப்பு வைத்திருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே…

தஞ்சாவூர் பில், திமுக ஊழல் அம்பலம் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ரூ350க்கு 7906 பரபரப்பு

மாநாடு 24 November 2022 நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து விட்டு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆளுநரை சந்தித்ததற்கான காரணத்தையும், திமுக ஆட்சியில் 18 மாதங்களில் நடைபெற்று இருக்கின்ற முறைகேடுகளும் என்று ஒரு நீண்ட…

பகலில் உழைப்பாளி இரவில் களவாளி தஞ்சையில் பிடிபட்டான் பரபரப்பு தகவல்கள்

மாநாடு 22 November 2022 கடந்த 9ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகில் உள்ள பேங்க் ஸ்டாப் காலனியில் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடி சென்றிருக்கின்றார், திருட்டு குறித்து தமிழ் பல்கலைக்கழக…

திமுகவில் எதுவும் இல்லை என்று காட்டிய தஞ்சாவூர் திமுகவினர் மக்கள் மனக்குமுறல்

மாநாடு 22 November 2022 தஞ்சாவூரில் பழமையானதும் புகழ்பெற்றதுமான அரண்மனை அருகில் இருந்த காமராஜ் மார்க்கெட்டில் நெடுங்காலமாக இயங்கி வந்த கடைகளை (ஸ்மார்ட் சிட்டி ) எழில் மிகு நகர திட்டத்திற்காக காலி செய்துவிட்டு மாநகராட்சி சார்பில் புதிதாக 20 கோடி…

தஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள்

மாநாடு 21 November 2022 தஞ்சாவூரில் 22-11-2022 செவ்வாய்க்கிழமை நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என்று உதவி செயற்பொறியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.…

வாழ வேண்டிய இளம் பெண் படுகொலை பகீர் தகவல்

மாநாடு 21 November 2022 திருமணம் கடந்த உறவு என்கிற ஒழுக்கக்கேடான கள்ளக்காதலால் நல்ல முறையில் திருமணம் நடந்து வாழ வேண்டிய இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செந்நீர் குப்பம் என்கிற பகுதியில் கணவரை பிரிந்து…

error: Content is protected !!