Author: K.Ramkumar

தஞ்சாவூரில் தமிழ் வழிக் கல்வியை நிறுவியவரின் 12ஆம் ஆண்டு இன்று

மாநாடு 20 November 2022 தாய்மொழி தமிழை பாதுகாப்போம் ஆரம்பப் கல்வி முதல் ஆட்சி மொழி வரை தமிழில் வழங்க உறுதி ஏற்போம் என்ற உறுதிமொழி உடன் தனித்தமிழ் போராளி கரந்தை புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர், தஞ்சாவூரில் தமிழ்ப் புலவர்…

தஞ்சாவூரில் மருத்துவர்கள் இல்லை போராட்டம் அறிவிப்பு

மாநாடு 19 November 2022 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழ ராஜ வீதி மாவட்ட அலுவலகத்தில் தலைவர் எஸ்.தனசீலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி…

மேயரா ? தலைவரா ? பட்டைய கிளப்பிய சண்.ராமநாதன்

மாநாடு 18 November 2022 தஞ்சாவூர் நகராட்சி என்கிற தரத்திலிருந்து உயர்த்தப்பட்டு மாநகராட்சி என்று அறிவித்ததில் இருந்து தஞ்சாவூரில் உள்ள உண்மையிலேயே மக்கள் மீது பற்று கொண்ட சமூக ஆர்வலர்கள் கோபப்படும்படி நாள்தோறும் எதாவது ஒரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டே தான்…

விஜய்காக எச்சரித்த சீமான்

மாநாடு 18 November 2022 வருகிற தைத்திருநாளுக்கு விஜய் நடிக்கும் வெளிவர இருக்கிறது வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திராவின் தயாரிப்பாளர்கள் நடவடிக்கையால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனத்தை இவ்வாறு தெரிவித்திருக்கிறார். விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு…

ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை பரபரப்பு

மாநாடு 18 November 2022 தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், வெட்டுக்குத்துக்கள், படுகொலைகள், நாள்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது , அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக தமிழ்நாட்டில் மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரங்கள் தொடர ஆரம்பித்திருக்கிறது இது போன்ற…

தமிழக அரசு நாடு முழுவதிலும் இதை செய்ய வேண்டும் எதிர்பார்ப்பு

மாநாடு 17 November 2022 சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை 17 வயதுடைய பிரியாவிற்கு வலது காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு வந்தீங்களே பார்த்தீர்களா

மாநாடு 15 November 2022 ஓடி ஆடி விளையாடி தன் சொந்த காலில் நின்று தான் பிறந்த நாட்டிற்கே பெருமை தேடித் தரும் அரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதுடைய விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா. இவர்…

அரசு வேலையை தனியாருக்கு தரக்கூடாது போராட்டம் அறிவிப்பு

மாநாடு 10 November 2022 இன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் மாநில அளவிலான தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி அலுவலர் சங்க முக்கிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 20-10-2022 அன்று தமிழக…

சட்டத்தை வளைக்க பார்க்கிறதா கூட்டமைப்பு

மாநாடு 10 November 2022 ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் வயது வித்தியாசமின்றி ஏழை ,பணக்காரர் வேறுபாடு இன்றி பலரின் மானத்தையும், பணத்தையும், உயிரையும் பறித்தது, இதனால் பல குடும்பங்கள் சீரழிந்தது,இவ் விளையாட்டில் பொருளாதாரத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்…

கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டால் வழக்கா போராட்டம் அறிவிப்பு பரபரப்பு

மாநாடு 06 November 2022 விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சா.கோவிந்தசாமி இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்…

error: Content is protected !!