Author: K.Ramkumar

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மாநாடு 16 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர அதிமுக சார்பாக பால்விலை, மின் கட்டன உயர்வு, சொத்துவரி உயர்வு உள்பட அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் தியாகை…

தஞ்சை அரசு பேருந்து நடத்துனர் வேலை இழந்தார் மாநாடு செய்தி எதிரொலி

மாநாடு 16 December 2022 திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார், தொடங்கிய காலகட்டத்தில் அது மாபெரும் வரவேற்பை பெண்களிடம் பெற்றது ஆனால் சில மாதங்களிலேயே அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில்…

ஆன்லைன் ரம்மி என்ன செய்யும் தெரியுமா எச்சரிக்கிறார் நடிகர் ராஜ்கிரன்

மாநாடு 15 December 2022 பணம் கொடுத்தால் எதில் வேண்டுமென்றாலும் நடிக்கும் நடிகர்கள் இருக்கும் நம் தமிழ் திரை உலகில் தான் சத்தியத்தையும், தர்மத்தையும் காக்க, சக மனிதர்களுக்கு துயர் என்றால் பதறி துடிக்க, சமகாலத்தில் இருக்கும் பிரபலங்களில் முதன்மையானவர்களில் முக்கியமானவர்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு

மாநாடு 13 December 2022 ஊரு விட்டு ஒதுக்கி வைத்து 20, ரூபாய் லட்சம் தண்டம் விதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8பேர் தீக்குளிக்க முயற்சி . மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்…

தஞ்சாவூரில் தம்பதியர் குழந்தைகளோடு சாலை மறியல் பரபரப்பு

மாநாடு 13 December 2022 தஞ்சாவூரில் பழைய நீதிமன்ற சாலையில் இன்று மதியம் ஏறக்குறைய 1 மணியளவில் நான்கு குழந்தைகளோடு கணவன் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டார்கள், இதனால் சிறிது நேரத்தில் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது ஊடகவியலாளர்களும், காவலர்களும் அவர்களை சூழ்ந்தனர்…

தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

மாநாடு 13 December 2022 இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே இலுப்பைகோரை ஊராட்சியில் , பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில்…

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

மாநாடு 13 December 2022 கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் முனியூர் சடையங்கால் ஊரைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் செல்வகுமார்(37வயது)மற்றும் புதுச்சேரி மாநிலம்பிச்சை வீரன் பேட்டைரெட்டியார் பாளையம்…

தஞ்சையில் ஏ ஐ டி யூ சி போராட்டம்

மாநாடு 13 December 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதியர் அகவலைப்படி உயர்வு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், அரசு மேல்முறையீடு செய்துள்ளதை…

உதயநிதி 14 ஆம் தேதி அமைச்சராகிறார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநாடு 12 December 2022 திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்கிறார். அதனையொட்டி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. உடன்பிறப்புகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள், மூத்த நிர்வாகிகள் கொஞ்சம்…

தஞ்சையில் விவசாயியை ஏமாற்றும் வங்கி முற்றுகை அறிவிப்பு

மாநாடு 12 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கோவிந்தநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் குருநாதன் மகன் சிவா என்ற விவசாயி திருக்கருகாவூரில் செயல்பட்டு வரும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் விவசாய பயிர் கடன் பெற்று அதற்கான…

error: Content is protected !!