மேயரின் உதவியாளர் கைது ஆணையரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது
மாநாடு 18 ஏப்ரல் 2023 கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா என்பவர் இருந்து வருகிறார் இவரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் என்பவர் வீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற வந்த பரணி என்பவரிடம் 20,000 ரூபாய் வாங்கியதையொட்டி கடலூர் கூடுதல்…










