Author: K.Ramkumar

எந்நேரமும் போதையில் வைத்திருக்கும் மாத்திரையோடு இளைஞன் கைது பொதுமக்கள் அதிர்ச்சி

மாநாடு 4 August 2022 நாட்டின் நம்பிக்கையாக இருந்து வளர வேண்டிய பல மாணவ மாணவியர், இளைஞர்கள் போதையால், பாதை மாறி செல்லும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, முன்பெல்லாம் மது அருந்துவது கேவலம் என்று நினைக்கப்பட்டு வந்த நமது தமிழ்…

சோனியா காந்தி வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு பரபரப்பு

மாநாடு 3 August 2022 இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவர்கலால் நேரு சுதந்திரத்திற்கு முன் நேஷனல் ஹெராய்டு பத்திரிக்கையை நடத்தி வந்தார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தங்கள் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும்…

தமிழக அரசு சாஸ்திராவை இடிக்க வில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மாநாடு 3 August 2022 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகில் உள்ள திருமலை சமுத்திரம் என்ற…

அரசால் 1000 டன் நெல் மூட்டைகள் சேதம் விவசாயிகள் கோபம்

மாநாடு 3 August 2022 தொழில் வளர்ச்சிக்காக நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பதாக தமிழக அரசு கூறிக் கொள்கிறது, இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக ஆளும் அரசால் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் உயிர் தொழிலை செய்யும் விவசாயிகளின் நிலைமை…

கருத்தாய் பேசிய கனிமொழி கண்டு கொள்வாரா

மாநாடு 2 August 2022 பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது ,அதில் டீசல், பெட்ரோல் ,எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை பற்றி பேசுவதற்காக அனுமதி அளிக்கும்படி தொடர்ந்து எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.…

தஞ்சாவூரில் நாளை மின்சாரம் இருக்காது

மாநாடு 1 August 2022 தஞ்சாவூரில் நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்று தெரிய வருகிறது. அதன்படி மானம்புச்சாவடி ,கீழவாசல் கிழக்கு காவல் நிலையம் வரையிலும்,…

வாக்களிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையே போச்சி இது காதலா

மாநாடு 1 August 2022 காதல் என்று நம்பி கோயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியின் வாழ்க்கை மனைவி மரணத்திலும் ,கணவன் சிறையிலும் முடிந்திருக்கிறது. சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் 18 வயதான தமிழ்ச்செல்வியும், மெக்கானிக்…

சில மணி நேரங்களில் 14 லட்சம் பேர் தாக்கல்

மாநாடு 1 August 2022 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதியோடு சென்ற 1ஆண்டுக்கான வருமான வரி செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்துவிடும். அந்த வரவு, செலவு கணக்கு விவரங்களை ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி செலுத்துவோர்…

தஞ்சாவூர் மேயருக்கு ஆரம்பித்தது சின்னவருக்கும் தொடருது

மாநாடு 31 July 2022 தஞ்சாவூர் மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கும், பொது சுவரில் விளம்பரம் செய்வதற்கும் தடை செய்யப்பட்டிருந்தது ,அப்படியே ஏதாவது பதாகைகள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும்…

இடியுடன் கனமழை பொழியலாம், அதிக காற்று வீசக்கூடும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை

மாநாடு 30 July 2022 தமிழ்நாட்டில் வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவுகின்ற கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றிலிருந்து 5 நாட்கள் கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி…

error: Content is protected !!