தஞ்சாவூர் மாநகராட்சியில் இந்த வேலையில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்
மாநாடு 27 September 2022 காலம் எப்பொழுதுமே மனிதர்களுக்கு கடினமான காலங்களை கொடுத்து அதிலிருந்து பாடம் படித்து, கற்று, தெரிந்து ,தெளிந்து வாழுங்கள் என்கின்ற படிப்பினையை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. மரண பயத்தை கூட கொடுத்து, மனம் திருந்தி வாழுங்கள்…










