Author: K.Ramkumar

இபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 20 July 2022 ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது ,அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…

இபிஎஸ் இன் அடுத்த அதிரடி ஓபிஎஸ் மகன்

மாநாடு 20 July 2022 ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரையும் கட்சியிலிருந்தும் அனைத்து பொறுப்புகளில்…

தஞ்சையில் மணல் திருட்டு ஏ ஐ டி யூ சி கண்டன ஆர்ப்பாட்டம்

மாநாடு 19 July 2022 தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்கிடவும் வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயிலடியில் நடைபெற்றது .இயற்கையின் கொடையாக…

திமுக அரசு மின் கட்டண உயர்வு அறிவிப்பு யார் எவ்வளவு கட்ட வேண்டும் முழு விவரம்

மாநாடு 19 July 2022 விடியல் ஆட்சியை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு அவ்வப்போது பொது மக்களுக்கு இடியை இறக்குகிறது தனது அறிவிப்பின் மூலம் , முன்பெல்லாம் சுவிட்சை போட்டால் லைட் எரியும் இப்போது தமிழக…

திமுகவின் அலட்சியமே வன்முறைக்கு காரணம் அதை மறைப்பதற்காக போராடியவர்கள் மீது வழக்கா சீமான் கண்டனம்

மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் தேடிப்பிடித்து அவர்கள்…

குழு அமைக்கப்படும் வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் அமைச்சர் அறிவிப்பு

மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நான்கு நாட்கள் பெற்றோர்கள் ,உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியாக அறவழியில் போராட்டம் நடைபெற்று வந்தது…

தனியார் பள்ளிகள் திடீர் அறிவிப்பு

மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டார் என்று பள்ளி நிர்வாகத்தால் கூறப்பட்டது. ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள்…

144 அமல் போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள் பதற்றம்

மாநாடு 17 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த நான்கு நாட்களாக அமைதி வழியில் நடைபெற்று வந்த போராட்டம்…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மாநாடு 16 July 2022 கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாக பிரபலங்களை தொற்றி வருகிறது அதன்படி ஏற்கனவே கனிமொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது…

12 ஆம் வகுப்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரத்தநாட்டில் மூமுக ஆர்ப்பாட்டம்

மாநாடு 16 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்திருக்கிறார், தமிழக அரசு உத்தரவிட்டு, உரிய விசாரணை நடத்தி பள்ளியின் மீது…

error: Content is protected !!