Author: K.Ramkumar

லஞ்சத்துக்கு கை நீட்டிய கருணை அடிப்படை விஏஓ கைது பரபரப்பு

மாநாடு 19 March 2025 கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த விஏஓ கருணை இல்லாமல் லஞ்சத்துக்கு கை நீட்டியபோது கைது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத் கருணை அடிப்படையில் தமிழக அரசால் வேலைக்கு சேர்ந்தார்.…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்களை இழிவாக பேசி விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் பரபரப்பு

மாநாடு 16 March 2025 சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து…

லஞ்சத்தை காப்பாற்ற நெஞ்சு படபடக்க ஓடி ஒளிந்த விஏஓ கைது விசாரணை பரபரப்பு

மாநாடு 15 March 2025 உழைக்காமல் லஞ்சம் வாங்கிய பணத்தை காப்பாற்றுவதற்காக வியர்க்க விருவிருக்க வியர்வை சொட்ட சொட்ட ஓடி ஒழிவதற்காக குளத்தில் குதித்த விஏஓவை விடாமல் விரட்டி பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயை மாடு முட்டி தூக்கி வீசியது தஞ்சை மாநகராட்சியிலும் மாடுகளால் அச்சுறுத்தல் தடுக்காத அதிகாரிகள்

மாநாடு 15 March 2025 நாட்டில் மாடுகளிடம் இருந்து மக்களை காப்பதில் கூட மெத்தனம் காட்டுகிறது அரசு நிர்வாகம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு அசம்பாவித நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது ஆனாலும் கூட அரசு அதிகாரிகள் அக்கறையோடு அப்பிரச்சனைகளை…

அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு 6 லட்சம் பேர் உண்ணாவிரதம் ஜாக்டோ ஜியோ கெடு விதித்து அதிரடி அறிவிப்பு

மாநாடு 15 March 2025 2025-2026 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டை கண்டித்து…

தஞ்சையில் தனியார் வங்கியை நம்பி ஏமாந்து விட்டோம் காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு

மாநாடு 12 March 2025 அம்மாபேட்டை பகுதியிலுள்ள புதியசக்தி என்ற தனியார் வங்கி நிறுவனத்தில் ஏறக்குறைய 100 பவுன் தங்க நகைகளை சுற்றுவட்டார மக்கள் அடகு வைத்துள்ளதாக கூறப்படுகிறது கடந்த நான்கு மாதங்களாக நிறுவனம் திறக்கபடவில்லை என்றும் நிறுவனத்தின் மேலாளர் மெலட்டூரை…

தமிழ் தெரியாதவர்களை ஏன் தமிழக அரசு வேலையில் சேர்க்க வேண்டும் உயர் நீதிமன்றம் கேள்வி

மாநாடு 12 March 2025 தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தால் அரசிடம் வேலை கேட்காதீர்கள். தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய வேண்டுமென்றால் தமிழ் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதை…

தஞ்சாவூரில் விதிமீறல் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு காலம் தாழ்த்தும் மாநகராட்சி காரணம் ?….

மாநாடு 9 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாகம் தாறுமாறாக இருப்பதை சாமானியர்கள் முதல் சம்பந்தப்பட்டவர்கள் வரை அறிய முடியும், அதிலும் பல கட்டிடங்களின் விதிமீறல்களும் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி அமைக்கப்படும் கடைகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வளவோ…

சிக்கிடுவாரா செந்தில் பாலாஜி டாஸ்மாக் தலைமையகத்தில் ED அதிகாரிகள் சோதனை பரப்பரப்பு

மாநாடு 6 March 2025 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சி ஆர் பி எப் காவலர்களின் துணையோடு சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டுபிடிக்க இன்று காலை முதல் பல்வேறு…

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2.14 லட்சம் பறிமுதல்

மாநாடு 4 March 2025 லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தும் சோதனையில் பல அரசு அதிகாரிகள் மாட்டி லஞ்சம் வாங்குவதில் சாதனை படைத்து வருவதை மாநாடு செய்தி குழுமமும் பல செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஆனால் லஞ்சம் வாங்கும்…

error: Content is protected !!