அதிராம்பட்டினம் மீனவர்களின் அவலநிலை அலட்சியம் காட்டாமல் அரசு சரி செய்ய கோரிக்கை
மாநாடு 25 April 2022 பொதுவாகவே விவசாயிகள் என்றாலே மக்களுக்கு உணவு கொடுத்து விட்டு தங்கள் உணவுக்கும் உயிர் வாழ்விற்கும் நிலையற்ற தன்மையில் வாழ்பவர்கள் என்றாள் மிகையாகாது. அதன்படி விவசாயத்தில் இரண்டு வகை விவசாயம் உள்ளது அதில் ஒருவகை தரையில் செய்யும்…










