Author: Ramkumar K

அதிபர் மரணம் மக்கள் அதிர்ச்சி

மாநாடு 13 May 2022 உலகில் உள்ள பல உழைப்பாளர்களுக்கும் வாழ்வளித்து கொண்டிருக்கும் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் அதிபராக இருந்தவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இவர் இன்று இறந்து விட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.…

பஸ் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மாநாடு 13 May 2022 கே என் நேரு மக்களைப் பாதிக்காத வகையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறியதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை…

தஞ்சைக்கு ஒதுக்கிய 20 கோடி என்னாச்சு ஒரு வருஷம் ஆச்சு

மாநாடு 13 May 2022 ஆத்துல போட்டாலும் அளந்து போடு என்பார்கள் ஆனால் ஆறுகளை தூர்வார ஒதுக்கப்பட்ட 62 கோடி ரூபாய் நிதியில் முறையாக தூர் வாராமல், மணல் திட்டுக்களை அகற்றாமல் ஆட்டையை போட்டார்களா திமுகவினர் என்கிறார்கள் பொதுமக்கள். மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

சிதம்பரம் கோயிலில் நேரடியாக ஆய்வு செய்யப்போவதாக அமைச்சர் தெரிவித்தார்

மாநாடு 12 May 2022 சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் இருக்கின்ற கோயில்களை புனரமைக்க 20…

தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் இன்று தொடக்கம்

மாநாடு 12 May 2022 தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடத்தப்படுகிறது இவ்விழாவின் போது தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து மடத்தை…

டெல்டா பகுதியில் என்ன செய்யலாம்

மாநாடு 12 May 2022 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக அரசால் தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட,…

தேசத்துரோக வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை

மாநாடு 11 May 2022 தேச துரோக வழக்கை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை யார் மீதும் தேசத்துரோக வழக்கு பதிய கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசவிரோத சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உச்ச…

தஞ்சையில் ஆடிட்டர் வெட்டிக்கொலை பரபரப்பு

மாநாடு 11 May 2022 தஞ்சாவூர் அருகே உள்ள கருந்தட்டாங்குடி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் மகேஸ்வரன். இவர் நேற்று இரவு கரந்தட்டாங்குடியில் உள்ள தனது பண்ணையில் இருந்திருக்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மூன்று பேர் அவரை நெருங்கி…

சிவன் கோயிலை இடித்து தாஜ் மஹாலா மனுவை ஏற்றுக் கொண்டது நீதிமன்றம்

மாநாடு 10 May 2022 சிவன்கோவிலை இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதாக உத்திரபிரதேச நீதிமன்றத்தில் பாஜக மனு செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மொகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் 6ஆம் நூற்றாண்டில் தாஜ்மகால் பளிங்கி கற்களால் கட்டப்பட்டது அவர் தன் காதல்…

முதல்வரே வாக்குறுதி என்ன ஆச்சு மாநிலத் தலைவர் கேள்வி

மாநாடு 10 May 2022 மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக…

error: Content is protected !!