தஞ்சாவூரில் பரபரப்பு ஆணையர் சரவணகுமார் அறிவித்தபடி நாளை ஏலம் நடக்குமா
மாநாடு 10 May 2022 தஞ்சாவூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்த காலம் தொட்டு பல ஆண்டுகளாகவே வருமானம் ஈட்டுவதில் பின் தங்கியிருந்தது அதன் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாத நிலையில் இருந்தது என்பதை செய்திகளின் வாயிலாகவும் அனைவரும்…










