Author: Ramkumar K

இத்தனை மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம்

மாநாடு 6 May 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது நோயின் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு…

முதல்வர் லாக்கப் டெத் பற்றி ஆலோசனை கூட்டம்

மாநாடு 6 May 2022 காவல்துறை மானிய கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் வரும் விசாரணைக் கைதி மரணம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை…

ஒரு ஆண்டு திமுக ஆட்சியில் 2 லாக்கப் டெத் பரபரப்பு

மாநாடு 6 May 2022 அன்றாடம் நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக தூங்குகிறோம் என்றால் நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக நமக்காக ஒரு சிலர் தூங்காமல் கண் விழித்து காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.அவ்வாறாக காவல் காத்துக் கொண்டிருக்கின்ற காவல் துறையினர்…

தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட மாணவர்களுக்கு பாதிப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

மாநாடு 6 May 2022 முன்பெல்லாம் சின்னம்மா, பெரியம்மா ,அம்மாவைப் பெற்ற அம்மா போன்ற நமது குடும்பத்தைச் சார்ந்த அம்மாக்கள் உறவுகள் உணவுகளை தயாரித்து தங்களது குழந்தைகளுக்கு உறவுகளுக்கு கொடுத்து வந்தார்கள் அப்போதெல்லாம் உணவே மருந்தாக இருந்தது இப்போதெல்லாம் மருந்தே உணவாக…

மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

மாநாடு 5 May 2022 சமீபகாலமாக பல உணவு விடுதிகளில் பொறுப்பற்ற தன்மையாலும், தூய்மை இன்மையாலும் பல கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது இது போல புதுக்கோட்டை மாவட்டம்…

மாணவ மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மாநாடு 5 May 2022 கொரனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்க முடியாத சூழ்நிலையில் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பள்ளிகள் இயங்க ஆரம்பித்தது அதனைத் தொடர்ந்து தேர்வுகளும்…

ஒரு அமைச்சரும் வீதியில் நடமாட முடியாது ஜீயர் எச்சரிக்கை

மாநாடு 4 May 2022 மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு…

தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன

மாநாடு 4 May 2022 வள்ளலார் மும்பெரும் விழா சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின்…

உச்ச நீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை

மாநாடு 4 May 2022 உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி சீமான் அறிக்கை அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.…

தமிழக அரசுக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் கேள்விக் கணைகள்

மாநாடு 4 May 2022 சட்டமன்ற கூட்டத்தொடரில் தர்மபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்விற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு…

error: Content is protected !!