Author: Ramkumar K

தஞ்சையில் மணல் திருட்டு சாகப்போகுது ஆறு தடுக்க வேண்டியது யாரு

மாநாடு 4 May 2022 தமிழ்நாட்டில் மணல் திருட்டுக்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது .அதன் காரணமாக ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பட்டப்பகலில் தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றில் மணல்கள் திருடு போய் கொண்டு இருப்பதாக நமக்கு…

சிலர் அரசியலாக்க பார்க்கிறார்கள் அமைச்சர் விளக்கம்

மாநாடு 4 May 2022 தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக…

உழைத்த பாட்டியிடம் செயினை பறித்த உல்லாச காதல் ஜோடி கைது

மாநாடு 3 May 2022 காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள் ஆனால் ஊதாரி காதலுக்கு மனசாட்சியும் இல்லை என்பதை காட்டும் விதமாக கோவை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 சவரன் தங்கச் செயினை பறித்துச்…

நித்தமும் சத்தமில்லாமல் தாலியை பறிக்கும் டாஸ்மாக்

மாநாடு 3 May 2022 தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடையால் நாள்தோறும் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் பல பெண்கள் தாலியை அறுக்க இந்த மது பழக்கம் காரணமாக இருக்கின்றது இதை…

தேர்வு நேரங்களில் அணில்கள் உட்பட எதனாலும் மின்தடை ஏற்படக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாநாடு 3 May 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் இயங்காமல் இருந்தது அதன் காரணமாக பொதுத்தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக…

அரசு மருத்துவமனையில் முதலுதவி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம்

மாநாடு 2 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள கிராமம் கோபுராஐபுரம் அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) 4மணியலவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு எந்த வித சிகிச்சையும் அளிக்காமல்…

பிரசாந்த் கிஷோர் புதுக் கட்சியா தலைவர்கள் கலக்கம்

மாநாடு 2 May 2022 ஒரு ட்வீட் போட்டு மாநில கட்சிகள் முதல் இந்திய ஒன்றிய கட்சிகள் என அனைத்துக் கட்சி தலைவர்களையும் திரும்பிப் பார்த்து சிந்திக்க வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிகே எனப்படும் பிரசாந்த்…

அக்னி நட்சத்திரம் தொடக்கம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

மாநாடு 2 May 2022 தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ளது அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அதிகபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.…

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் அறிக்கை

மாநாடு 1 May 2022 நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பாமகவின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை வெயில் காலத்தில் அரசு மற்றும்…

ஆன்லைன் விளையாட்டில் 35 லட்சம்

மாநாடு 30 April 2022 சில ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டால் தமிழகத்தில் பல குடும்பங்கள் அழிந்தது என்பது அனைவரும் அறிந்ததே தமிழ்நாடு அரசு அதை தடை செய்தவுடன் பல குடும்பங்கள் மதுக்கடைகளால் அழிநதாலும் கூட லாட்டரி சீட்டு மோகத்திலிருந்து தப்பித்து…

error: Content is protected !!