தஞ்சையில் மணல் திருட்டு சாகப்போகுது ஆறு தடுக்க வேண்டியது யாரு
மாநாடு 4 May 2022 தமிழ்நாட்டில் மணல் திருட்டுக்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது .அதன் காரணமாக ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பட்டப்பகலில் தஞ்சாவூர் அருகேயுள்ள பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றில் மணல்கள் திருடு போய் கொண்டு இருப்பதாக நமக்கு…










