Author: Ramkumar K

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

மாநாடு 30 April 2022 இயல்பாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் தனது பேராசைக்காக இயற்கையை அழிக்க தொடங்கினான். பணம் கொடுத்தால் அனைத்தையும் பெற்று விட முடியும் என்று எண்ணினான். அதன் விளைவாக செயற்கையாக அனைத்தையும் உருவாக்கினான். ஆனால் பல நேரங்களில்…

ஊடகங்களை எச்சரிக்கும் திமுக அமைச்சர்

மாநாடு 30 April 2022 தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஆனால், மாநில அரசு மின்தடை இல்லை என்றும் தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்காததால் தான் மின்விநியோகம் தடை ஏற்படுவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. தற்போது போதுமான அளவுக்கு மத்தியஅரசு…

தஞ்சையில் ஏன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மாநாடு 30 April 2022 இன்று பெட்ரோல் ,டீசல் ,எரிவாயு, கட்டுமான பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர்…

இதனால் ஏற்க மறுத்தார் இறையன்பு

மாநாடு 29 April 2022 தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் சிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. இதனையொட்டி எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆகியோருக்கு நாளை பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு…

நாட்டை விட்டு வெளியேறுங்கள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

மாநாடு 29 April 2022 இந்தியை வைத்து இப்போதும் இந்தியாவில் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

தஞ்சாவூர் மாநகராட்சி மவுனத்திற்கு என்ன விலை

மாநாடு 29 April 2022 தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டுப்பட்ட கடைகளும், கட்டிடங்களும் தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற சரவணகுமாரின் நேர்மையான சீரிய முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட…

மரணமடைந்த விசாரணை கைதி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

மாநாடு 28 April 2022 சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசுகையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையொட்டி…

திமுக முக்கிய பிரமுகர் வெட்டிக்கொலை பரபரப்பு

மாநாடு 28 April 2022 சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் பகுதியை அடுத்த கண்ணியாம்பட்டியை சேர்ந்தவர் ஐம்பத்தி ஆறு வயது உடைய கந்தன் திமுக சார்பில் போட்டியிட்டு கடந்த முறை கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். கந்தன் தற்சமயம் திமுக…

தஞ்சை களிமேட்டில் ஊழல் முறைகேடுகளால்11 உயிர்கள் பலி சீமான் அறிக்கை

மாநாடு 27 April 2022 தஞ்சாவூர் அருகிலுள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எந்த ஊர்களிலும் எந்த விழாக்களும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு கொரோனா தளர்வு…

தஞ்சையில் தேர் தீ விபத்து 11 பேர் பலி பரபரப்பு

மாநாடு 27 April 2022 தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமம் உள்ளது அங்கு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று இரவு தேர் வீதிகளில் உலா வந்திருக்கிறது. அப்போது 3 மணியளவில் திடீரென உயர்…

error: Content is protected !!